Recent Posts

Search This Blog

முன்மாதிரியான ஆசிரியப்பணி செய்து விடைபெற்ற ஆசிரியைக்கு சேவை நலன் பாராட்டு !

முன்மாதிரியான ஆசிரியப்பணி செய்து விடைபெற்ற ஆசிரியைக்கு சேவை நலன் பாராட்டு !

Monday, 31 July 2023 No comments:
நூருல் ஹுதா உமர் கல்முனை கல்வி வலய மாளிகைக்காடு கமு/கமு/சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தில் பயிற்றப்பட்ட விஞ்ஞான பாட ஆசிரியையாக கடமையாற்ற...
பொதுமக்கள் நான்கு மடங்கு அவலங்களை சந்திக்கின்றனர் - பொதுஜன பெரமுன முன்னாள் தலைவர் ஜி.எல் பீரிஸ் கவலை தெரிவிப்பு.

பொதுமக்கள் நான்கு மடங்கு அவலங்களை சந்திக்கின்றனர் - பொதுஜன பெரமுன முன்னாள் தலைவர் ஜி.எல் பீரிஸ் கவலை தெரிவிப்பு.

No comments:
தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளால் பொதுமக்கள் நான்கு மடங்கு அவலங்களை சந்தித்துள்ளதுடன் முப்பது வருடகால யுத்தத்தின் போது, சுகாதார சேவை ...
புகையிலையை சுண்ணாம்புடன் கலந்து வாயில் வைக்கும் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகும் மாணவர்கள்.

புகையிலையை சுண்ணாம்புடன் கலந்து வாயில் வைக்கும் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகும் மாணவர்கள்.

No comments:
  நாட்டில் ஐஸ் போதைப்பொருள் பாவனையாளர்கள் சுமார் 50,000 பேர் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக தேசிய தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்ட...
 பஸ்ஸூக்காக காத்திருந்த  இளைஞனை அழைத்துச்சென்று ஆடைகளை  கழற்றி  ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் நகை கொள்ளை #இலங்கை

பஸ்ஸூக்காக காத்திருந்த இளைஞனை அழைத்துச்சென்று ஆடைகளை கழற்றி ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் நகை கொள்ளை #இலங்கை

No comments:
 18 வயதான இளைஞனின் ஆடையை கழற்றி, அவனை முழுமையாக நிர்வாணமாக்கி, அவர் அணிந்திருந்த ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான தங்க மாலை அப...
நாட்டில் ஒரு சில இடங்களில் மழை எதிர்பார்ப்பு .

நாட்டில் ஒரு சில இடங்களில் மழை எதிர்பார்ப்பு .

No comments:
சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும்  அத்துடன் கண்டி, நுவரேலியா,  காலி மற்றும் மாத்தறை  மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை  பெய்யக்கூடும். ...
மோட்டார் சைக்கிள் சாகசங்கள் செய்யும் இனந்தெரியாத நபர்கள் - மக்கள் அச்சநிலை - நடவடிக்கை எடுக்கப்படுமா?  (  கல்முனை பொலிஸ் பிரிவு)

மோட்டார் சைக்கிள் சாகசங்கள் செய்யும் இனந்தெரியாத நபர்கள் - மக்கள் அச்சநிலை - நடவடிக்கை எடுக்கப்படுமா? ( கல்முனை பொலிஸ் பிரிவு)

Sunday, 30 July 2023 No comments:
பாறுக் ஷிஹான் தலைக்கவசம் இன்றி  மோட்டார் சைக்கிளில் வரும்  இனந்தெரியாத நபர்கள்  பொதுப்போக்குவரத்தை சீர்குலைத்து  அச்சுறுத்தி வருகின்றனர்...
மட்டக்களப்பில் டிப்பர் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதி.

மட்டக்களப்பில் டிப்பர் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதி.

No comments:
(அஸ்ஹர் இப்றாஹிம்) மட்டக்களப்பு - கல்முனை நெடுஞ்சாலையில் தொழில்நுட்பக் கல்லூரிக்கு எதிரிலுள்ள மின்கம்பத்தில் டிப்பர் ரக வாகனமொன்று இன்று...
மாதாவிடம் குழந்தை பாக்கியம் கேட்டேன் - தரவில்லை,  அதனால் தான் மாதா சிலைகளை உடைத்தேன் ; கைது செய்யப்பட்ட நபர் வாக்குமூலம்.

மாதாவிடம் குழந்தை பாக்கியம் கேட்டேன் - தரவில்லை, அதனால் தான் மாதா சிலைகளை உடைத்தேன் ; கைது செய்யப்பட்ட நபர் வாக்குமூலம்.

No comments:
எம்.றொசாந்த் "மாதாவிடம் நேர்த்தி வைத்தும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை" அந்த விரக்தியிலேயே ஆனைக்கோட்டையில் மாதா சிலைகளை சே...
பட்டம் பெற்ற மறுநாளே உயிரை மாய்த்துக் கொண்ட யுவதி.

பட்டம் பெற்ற மறுநாளே உயிரை மாய்த்துக் கொண்ட யுவதி.

No comments:
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பட்டத்தை பெற்றுக்கொண்டு வீடு திரும்பிய யுவதி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட துயர சம்பவம் வ...
 நடுவீதியில்  கவிழ்ந்த பயணிகள் பஸ் - பலர் காயம்

நடுவீதியில் கவிழ்ந்த பயணிகள் பஸ் - பலர் காயம்

Saturday, 29 July 2023 No comments:
கொழும்பிலிருந்து மொனராகலை நோக்கி பயணித்த பயணிகள் பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பஸ் வேகமாக பயணித்த அதே வேளை கொடக்காவலை பி...

மனைவிக்கி கழிவறையில் சமாதி - இரண்டு வருடங்களின் பின் சிக்கிய கணவனும் மகனும்.

No comments:
 இரண்டு வருடங்களுக்கு முன்னர் தமது மனைவியை கொலைசெய்து, உடலை இரகசியமாக புதைத்துவிட்டு, அவர் கொரோனா தொற்றினால் மரணமடைந்ததாக கூறிவந்த கணவன் மற்...
வீட்டில் ஏற்படும் ஜனாஸாக்களை அவசரமாக நல்லடக்கம் செய்வது சம்பந்தமாக..

வீட்டில் ஏற்படும் ஜனாஸாக்களை அவசரமாக நல்லடக்கம் செய்வது சம்பந்தமாக..

No comments:
முஸ்லிம்கள் தமது வீடுகளிலேயே மரணிக்கும் நபர்களை அடக்கம் செய்வதில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் ஆவணங்கள் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள முஸ்ல...
மீமுரே - ஹுன்னஸ்கிரிய வீதியில் கார் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து ரஷ்ய நாட்டவர் மற்றும் இலங்கை பெண் ஒருவர் உயிரிழப்பு.

மீமுரே - ஹுன்னஸ்கிரிய வீதியில் கார் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து ரஷ்ய நாட்டவர் மற்றும் இலங்கை பெண் ஒருவர் உயிரிழப்பு.

No comments:
கண்டி, மீமுரே - ஹுன்னஸ்கிரிய வீதியில் புஸ்ஸேஎல பிரதேசத்தில் கார் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததாக பொலிஸ...
வேகமாக பயணித்த இரு முச்சக்கர வண்டிகள் நேருக்கு நேர் மோதி கடும் சேதம்.

வேகமாக பயணித்த இரு முச்சக்கர வண்டிகள் நேருக்கு நேர் மோதி கடும் சேதம்.

No comments:
கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறாம் கட்டை பகுதியில் இரண்டு முச்சக்கர வண்டிகள் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளன. இன்...
மட்டக்களப்பு கீரியோடை வாவிப்பகுதியில் பெண்கள் குளிப்பதை CCTV மற்றும் Drone மூலம் படமெடுக்கும் அரச கட்சி உறுப்பினர்கள்.

மட்டக்களப்பு கீரியோடை வாவிப்பகுதியில் பெண்கள் குளிப்பதை CCTV மற்றும் Drone மூலம் படமெடுக்கும் அரச கட்சி உறுப்பினர்கள்.

No comments:
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சின்ன உப்போடையில் உள்ள பொது நீரோடையை மறித்து மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வக...

வங்கி உயரதிகாரியின் பாஸ்வேடை திருடி 38 கோடி ரூபா பணத்தை ஆட்டையை போட்ட வங்கி ஊழியர் ..

Friday, 28 July 2023 No comments:
கொழும்பில் உள்ள பிரபல தனியார் வங்கியில் 38 கோடி ரூபா பணம் மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் அந்த வங்கியில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கைது செய்...

சஹ்ரான் தீவிர மதப்போக்காளராக மாறுவதற்கு பீஜே வின் உரைகளே காரணம்..

No comments:
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை புனர்வாழ்வு அளிக்காமல் விடுதலை செய்யக்கூடாது என பயங்கரவாதம் தொடர்பான சர்வதேச ஆய்வாள...
முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத் திருத்தம் ....   முஸ்லிம் கவுன்ஸிலிடத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெளிவு வேண்டுகிறது.

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத் திருத்தம் .... முஸ்லிம் கவுன்ஸிலிடத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெளிவு வேண்டுகிறது.

No comments:
நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத் திருத்தம் சம்பந்தமான முன்மொழிவை வழங்கிய...
குவைத் அரசு 5 கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியது -   5 பேரில் ஒருவர் இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி.

குவைத் அரசு 5 கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியது - 5 பேரில் ஒருவர் இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி.

No comments:
 குவைத் அரசு 5 கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 5 பேரில் இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி ...
இஸ்லாமிய அமைப்புகளின் தடையை நீக்கிய ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புத் துறைக்கு நன்றி தெரிவித்தார்கள்  ஹரீஸ் மற்றும் இஷாக் ரஹ்மான் M.P

இஸ்லாமிய அமைப்புகளின் தடையை நீக்கிய ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புத் துறைக்கு நன்றி தெரிவித்தார்கள் ஹரீஸ் மற்றும் இஷாக் ரஹ்மான் M.P

Thursday, 27 July 2023 No comments:
 இஸ்லாமிய அமைப்புகளின் தடையை நீக்கிய ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புத் துறைக்கு முஸ்லிம் எம். பிக்கள் நன்றி தெரிவிப்பு. நூருல் ஹுதா உமர். இ...
இலங்கையுடனான டெஸ்ட் தொடரை கைப்பற்றியதன் மூலம் பாகிஸ்தான் அணி ICC உலக டெஸ்ட்  தரவரிசையில் முதலிடம்.

இலங்கையுடனான டெஸ்ட் தொடரை கைப்பற்றியதன் மூலம் பாகிஸ்தான் அணி ICC உலக டெஸ்ட் தரவரிசையில் முதலிடம்.

No comments:
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியதன் மூலம் பாகிஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது. தொடரை கைப்பற்றிய பாக...
VIDEO : சுவீடனில் குர்ஆன் எரிப்பு...  -  ஐ.நா உடனடியாக தலையிட வேண்டும் என கொழும்பு ஐ.நா அலுவலகத்தில் முறைப்பாடு.

VIDEO : சுவீடனில் குர்ஆன் எரிப்பு... - ஐ.நா உடனடியாக தலையிட வேண்டும் என கொழும்பு ஐ.நா அலுவலகத்தில் முறைப்பாடு.

No comments:
*சுவீடனில் குர்ஆன் எரிப்பு...* - *ஐ.நா உடனடியாக தலையிட வேண்டும்.* *கொழும்பு ஐ.நா அலுவலகத்தில் முறைப்பாடு.
நூறடி உயர மரத்தில் இருந்து சூட்சுமமாக போதைப் பொருள் விற்று வந்த பெண் பொலிஸாரால் கைது  -  பணத்தை பையில் இட்டு மேலே அனுப்பினால், அங்குள்ள பெண் போதைப் பொருளை கீழே அனுப்புவார் #இலங்கை

நூறடி உயர மரத்தில் இருந்து சூட்சுமமாக போதைப் பொருள் விற்று வந்த பெண் பொலிஸாரால் கைது - பணத்தை பையில் இட்டு மேலே அனுப்பினால், அங்குள்ள பெண் போதைப் பொருளை கீழே அனுப்புவார் #இலங்கை

No comments:
வெயாங்கொடை மாரபொல பிரதேசத்தில் உள்ள பெரிய மரமொன்றில் 100 அடிக்கும் அதிகமான உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த பரணில் இருந்து மிகவும் சூட்சுமமாக...
அவசர சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை எதிர்நோக்கியுள்ள ஏ.கே. பாத்திமா சியானாவின் சிகிச்சைக்காக எம்மால் முடியுமான உதவிகளை செய்வோம்.

அவசர சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை எதிர்நோக்கியுள்ள ஏ.கே. பாத்திமா சியானாவின் சிகிச்சைக்காக எம்மால் முடியுமான உதவிகளை செய்வோம்.

No comments:
சிறுநீரக நோயால் கடந்த இரண்டரை வருடங்களாக அவதியுற்று வருகின்ற 176, நுவர எலிய வீதி, பொறகஸ் எனும் விலாசத்தில் வசிக்கும் ஏ.கே. பாத்திமா சியான...
 சவூதி அரேபியாவிடம், இலங்கை மன்னிப்பு கோரியது.

சவூதி அரேபியாவிடம், இலங்கை மன்னிப்பு கோரியது.

No comments:
இலங்கை வந்த சவூதி இராஜதந்திரிகள் குழுவிற்கு தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் அழுத்தம் கொடுத்த சம்பவம் தொடர்பில், இலங...

13 ஐ நீக்கி 22 ஆவது அறிமுகமா நாடு படு மோசமான நிலைக்குத் தள்ளப்படும்

No comments:
நாட்டில் நடைமுறையிலுள்ளதாகச் சொல்லப்படுகின்ற 13ஆவது திருத்தச் சட்டத்தை முற்று முழுதாக நீக்கி, அரசியல் யாப்பில் 22ஆவது திருத்தத்தை மாற்றமாக...

தபால் திணைக்களத்தின் 42 வாகனங்களை காணவில்லை !

Wednesday, 26 July 2023 No comments:
தபால் திணைக்களத்தின் 42 வாகனங்களை காணவில்லை என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை தபால் திணைக்கள அதிபதியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட வாக...
ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்தி, எதிர்கால தலைமுறைக்கு ஒரு பெரிய முன்னுதாரணமாக இருங்கள் ; இந்திய மகளிர் அணி கேப்டனுக்கு அப்ரிடி அட்வைஸ்

ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்தி, எதிர்கால தலைமுறைக்கு ஒரு பெரிய முன்னுதாரணமாக இருங்கள் ; இந்திய மகளிர் அணி கேப்டனுக்கு அப்ரிடி அட்வைஸ்

No comments:
பங்களாதேஷ் நாட்டில் அண்மையில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிர் அணி பங்கேற்று விளையாடியது. இந்த ஒருநாள் தொடரின் கடைசி ப...
இரவு ரோந்து சென்ற போது, வீடொன்றுக்குள் நுழைந்து 60 வயதான பெண்ணொருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றத்தில்  பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் ரம்புக்கனை பொலிஸாரால் கைது.

இரவு ரோந்து சென்ற போது, வீடொன்றுக்குள் நுழைந்து 60 வயதான பெண்ணொருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் ரம்புக்கனை பொலிஸாரால் கைது.

No comments:
 இரவு ரோந்து சென்றிருந்த பொலிஸ் சார்ஜன்ட், வீடொன்றுக்குள் நுழைந்து 60 வயதான பெண்ணொருவரை
கட்டிடம் ஒன்றினுள் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மீட்பு.

கட்டிடம் ஒன்றினுள் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மீட்பு.

No comments:
மாத்தறை திஹாகொட பண்டாரத்தவெல்ல பிரதேசத்தில் ஆயுதக் களஞ்சியமொன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. மாத்தறை குற்றத்தடுப்பு பிரிவு அதி...
நேற்று வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் பதிவான முறைப்பாடு > காதலனை தேடி ஓட்டமாவடிக்கு வந்த இந்திய பெண்.

நேற்று வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் பதிவான முறைப்பாடு > காதலனை தேடி ஓட்டமாவடிக்கு வந்த இந்திய பெண்.

Tuesday, 25 July 2023 No comments:
இந்தியாவின் தமிழ் நாடு, வேலூரைச் சேர்ந்த 32 வயதுடைய இளம் யுவதி தனது காதலனைத்தேடி ஓட்டமாவடிக்கு வந்த சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது. ...
PHOTO - தொலைபேசி உரையாடலின் போது மனைவியுடன் முரண்பாடு - இளம் கணவர் உயிரை மாய்த்துக் கொண்டார்.

PHOTO - தொலைபேசி உரையாடலின் போது மனைவியுடன் முரண்பாடு - இளம் கணவர் உயிரை மாய்த்துக் கொண்டார்.

No comments:
இளம் குடும்பஸ்தர் ஒருவர் தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவமொன்று வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி, நாவலடி எனும் பகுதியில...
பொதுமக்களிடம் இருந்து சாதுரியமாக மொபைல் தொலைபேசிகளை திருடி வந்த கும்பல் சிக்கியது... ஏராளமான தொலைபேசிகளும் மீட்பு.

பொதுமக்களிடம் இருந்து சாதுரியமாக மொபைல் தொலைபேசிகளை திருடி வந்த கும்பல் சிக்கியது... ஏராளமான தொலைபேசிகளும் மீட்பு.

No comments:
கைத்தொலைபேசிகளை திருடி விற்பனை செய்து வந்த கும்பல் சிக்கியுள்ளது பாறுக் ஷிஹான் நீண்ட காலமாக கைத்தொலைபேசிகளை திருடி விற்பனை செய்து வந...
வீடொன்றுக்குள் நுழைந்து பெண்ணொருவர்  குளித்துக்கொண்டிருப்பதை மொபைலில் படம் எடுத்த  பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது.

வீடொன்றுக்குள் நுழைந்து பெண்ணொருவர் குளித்துக்கொண்டிருப்பதை மொபைலில் படம் எடுத்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது.

No comments:
 வீடொன்றுக்குள் நுழைந்து அவ்வீட்டின் குளியறைக்குள் புகுந்து, அங்கு பெண்ணொருவர்  குளித்துக்கொண்டிருப்பதை
கொழும்பு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் இன்றைய தினம் மழையுடனான வானிலை..

கொழும்பு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் இன்றைய தினம் மழையுடனான வானிலை..

Monday, 24 July 2023 No comments:
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரேலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடிய...
மாடுகளுக்கு அநியாயம் நடப்பதால் மாட்டிறைச்சி கடை தேவை இல்லை, மூடி விடுமாறு  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை.

மாடுகளுக்கு அநியாயம் நடப்பதால் மாட்டிறைச்சி கடை தேவை இல்லை, மூடி விடுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை.

No comments:
யாழ்.மாவட்டத்தின் பசுந்தீவு என அழைக்கப்படுகின்ற நெடுந்தீவில் மாட்டிறைச்சி கடைகள் தேவையில்லை என நெடுந்தீவு பிரதேச பொது அமைப்புக்கள் தெரிவி...