Recent Posts

Search This Blog

54 போத்தல் கசிப்புடன் பெண் கைது... கொண்டு சென்ற மோட்டார் சைக்கிளும் பறிமுதல்.

Monday, 27 March 2023


யாழ்.தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விசுவமடு, புண்ணை நீராவி பகுதியில் நேற்று முன்தினம் (26) அதிகாலை காவல் கடமையில் ஈடுபட்ட பொலிஸார், பொதி செய்யப்பட்ட கசிப்பை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற நபரைக் கைது செய்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட பெண்னிடமிருந்து 54 போ
த்தல் கசிப்பு மற்றும் கசிப்பைக் கொண்டு செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் என்பவற்றை தருமபுரம் பொ
லிஸார் பறிமுதல் செய்ததுடன், சந்தேக நபர் அன்றைய தினம் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பொழுது, பினையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்


என தருமபுரம் பொலிஸ் நிலைய ப்ப
பொறுப்பதிகாரி டி .எம் சத்துரங்க தெரிவித்தார்.


No comments:

Post a Comment