Recent Posts

Search This Blog

நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்ட கஞ்சிபானி இம்ரான் இந்தியாவுக்கு தப்பியோட்டம்.

நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்ட கஞ்சிபானி இம்ரான் இந்தியாவுக்கு தப்பியோட்டம்.

Saturday, 31 December 2022 No comments:
இலங்கையின் பாதாள உலக முக்கியஸ்தர் மொஹமட் நஜிம் மொஹமட் இம்ரான் (கஞ்சிபானி இம்ரான்) தமிழகத்திற்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளத...
நாடு முழுவதிலும் சீரான வானிலை : காலை வேளையில் குளிரான வானிலை

நாடு முழுவதிலும் சீரான வானிலை : காலை வேளையில் குளிரான வானிலை

No comments:
நாடு முழுவதிலும் சீரான வானிலை நிலவுவதுடன் அதிகாலை வேளையில் குளிரான வானிலையும் காணப்படும். நுவரேலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை ...
VIDEO : வெள்ள நிவாரணம் தொடர்பில் அக்குறணை வர்த்தக சங்கத்தின் அன்பான வேண்டுகோள்.

VIDEO : வெள்ள நிவாரணம் தொடர்பில் அக்குறணை வர்த்தக சங்கத்தின் அன்பான வேண்டுகோள்.

No comments:
வெள்ள நிவாரணம் தொடர்பில் அக்குறணை வர்த்தக சங்கத்தின் அன்பான வேண்டுகோள்.
மாட்டிறைச்சி விலை... தனி இறைச்சி 1500 ரூபா முள்ளுடன் 1200 ரூபா - விலை நிர்ணயிக்கப்பட்ட பிரதேசம்.

மாட்டிறைச்சி விலை... தனி இறைச்சி 1500 ரூபா முள்ளுடன் 1200 ரூபா - விலை நிர்ணயிக்கப்பட்ட பிரதேசம்.

No comments:
மன்னார் நகர சபை எல்லைக்குள் காணப்படும் மாட்டிறைச்சி விற்பனை நிலையங்களில் மாட்டிறைச்சியின் விலை காட்சிப் படுத்தப்படாமல், நிர்ணயிக்கப்பட்ட ...

I அரபு பிராந்தியத்தை சேர்ந்த நாடுகளில் வேலையின்மை வீதம் கடும் அதிகரிப்பு

No comments:
ஐக்கிய நாடுகள் சபையின் அண்மைய அறிக்கையின்படி, 2022ல் அரபு பிராந்தியத்தை சேர்ந்த நாடுகளில் வேலையின்மை 12 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த தொகை...
எதிர்வரும் தேர்தல்களில் எவ்வாறான நகர்வுகளை மேற்கொள்வது... சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியுடன், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) கலந்துரையாடல்.

எதிர்வரும் தேர்தல்களில் எவ்வாறான நகர்வுகளை மேற்கொள்வது... சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியுடன், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) கலந்துரையாடல்.

No comments:
(NFGGஊடகப் பிரிவு) எதிர்கால தேர்தல்கள் குறித்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சந்திப்பு! எதிர...
2025 வரை விளையாட சவூதி அரேபியாவின் அல் நாசர் உதைப்பந்தாட்ட கழகத்தில் இணைந்தார் ரொனால்டோ.

2025 வரை விளையாட சவூதி அரேபியாவின் அல் நாசர் உதைப்பந்தாட்ட கழகத்தில் இணைந்தார் ரொனால்டோ.

Friday, 30 December 2022 No comments:
சவூதியின் அல் நாசர் கழகத்தில் இணைந்தார் ரொனால்டோ சவூதியின் அல் நாசர் கழகத்தில் இணைந்தார் ரொனால்டோ போர்த்துகல் கால்பந்தாட்ட வீரர் கிறி...
இனங்களுக்கிடையிலான சமாதான வழிகாட்டல் குழு ஸ்தாபிப்பு.

இனங்களுக்கிடையிலான சமாதான வழிகாட்டல் குழு ஸ்தாபிப்பு.

No comments:
நூருல் ஹுதா உமர் இனங்களுக்கிடையில் நல்லுறவை கட்டியெழுப்பி இளம் சந்ததியை ஆற்றலும், நல்லொழுக்கமுமிக்க சந்ததியாக உருவாக்கும் நோக்கில் முஸ்...
நாடு முழுவதிலும் சீரான வானிலை.

நாடு முழுவதிலும் சீரான வானிலை.

No comments:
நாடு முழுவதிலும் சீரான வானிலை நிலவக்கூடும். மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்த...
வீடியோ இணைப்பு : போலி இலக்க வாகனத்தில் சென்று பொம்மை துப்பாக்கியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.

வீடியோ இணைப்பு : போலி இலக்க வாகனத்தில் சென்று பொம்மை துப்பாக்கியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.

No comments:
போலி இலக்கத் தகடுகளைக் கொண்ட கெப் வாகனத்தில் சென்று
வாகன சாரதியை கொடூரமான முறையில் கொலை செய்து விட்டு 80 இலட்சம் பெறுமதியான காரை திருடி சென்றவர்கள்.

வாகன சாரதியை கொடூரமான முறையில் கொலை செய்து விட்டு 80 இலட்சம் பெறுமதியான காரை திருடி சென்றவர்கள்.

Thursday, 29 December 2022 No comments:
வாகன சாரதி ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு அவரது கார் திருடப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மூன்று சந்...
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் வயல் காணிகள் விடுதலைப் புலிகளால் பறித்தெடுத்து தமிழர்களின் கட்டுப்பாட்டில் வந்த விடயம் பற்றி சம்பந்தன் ஐயா அமைதியாக இருப்பது ஏன்?

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் வயல் காணிகள் விடுதலைப் புலிகளால் பறித்தெடுத்து தமிழர்களின் கட்டுப்பாட்டில் வந்த விடயம் பற்றி சம்பந்தன் ஐயா அமைதியாக இருப்பது ஏன்?

No comments:
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் வயல் காணிகள் விடுதலைப் புலிகளால் பறித்தெடுத்து தமிழர்களின் கட்டுப்பாட்டில் வந்த விடயம் பற்றி சம்பந்தன் ...
போதைப் பொருள் பாவனை கும்பல் ... போதை தலைக்கேறிய நிலையில் வீடொன்றுக்குள் புகுந்து யுவதி கடத்தல்.

போதைப் பொருள் பாவனை கும்பல் ... போதை தலைக்கேறிய நிலையில் வீடொன்றுக்குள் புகுந்து யுவதி கடத்தல்.

No comments:
போதைப் பொருள் பாவனை கும்பல் ... போதை தலைக்கேறிய
அக்கரைப்பற்று நீதிமன்றத்திற்கு தீ வைத்த குற்றச்சாட்டில் மூன்று பேர் கைது.

அக்கரைப்பற்று நீதிமன்றத்திற்கு தீ வைத்த குற்றச்சாட்டில் மூன்று பேர் கைது.

No comments:
 FAROOK SIHAN அக்கரைப்பற்று நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அக்கரை...
17 வயதுக்குட்பட்ட தேசிய அணி ஆசிய கால்பந்து போட்டியில் பங்கேற்க முடியாமல் போனதற்கு காரணம் இந்த சதிகள் தான் ..

17 வயதுக்குட்பட்ட தேசிய அணி ஆசிய கால்பந்து போட்டியில் பங்கேற்க முடியாமல் போனதற்கு காரணம் இந்த சதிகள் தான் ..

No comments:
 செல்ல முடியாமல் போனதற்கு  ரோட்ரிகோ மற்றும்  சிறு குழுவின் சதியே காரணம் - ஜஸ்வர் உமர் உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்டோருக்கான...
ஜனாதிபதி ரணிலின் ஆட்சிக் காலத்திலும் முஸ்லிம் எதிர் இனவாதம் தொடர்கின்றது கவலையை தருகின்றது.

ஜனாதிபதி ரணிலின் ஆட்சிக் காலத்திலும் முஸ்லிம் எதிர் இனவாதம் தொடர்கின்றது கவலையை தருகின்றது.

No comments:
ஹஸ்பர்_ ஜனாதிபதி ரணிலின் ஆட்சிக் காலத்திலும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் தொடர்வது கவலையைத் தருகின்றது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமெரிக்க பிரஜை கைது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமெரிக்க பிரஜை கைது.

Wednesday, 28 December 2022 No comments:
இந்தியா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அமெரிக்க பயணி ஒருவர் நேற்று (28) இரவு விமானப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு...
35 முதல் 40 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் முட்டை தயாராகி வருகிறது ; முட்டை உற்பத்தியாளர் சங்கம் தெரிவிப்பு

35 முதல் 40 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் முட்டை தயாராகி வருகிறது ; முட்டை உற்பத்தியாளர் சங்கம் தெரிவிப்பு

No comments:
அடுத்த சித்திரை புத்தாண்டின் போது முட்டையினை 35 முதல் 40 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்வதற்கு தயாராகி வருவதாக அகில இலங்கை முட...
முச்சக்கர வண்டி சாரதி ஒருவரிடம் 5000 ரூபா இலஞ்சம் பெற்ற போது, பொலிஸ் கான்ஸ்டபிள் கைது.

முச்சக்கர வண்டி சாரதி ஒருவரிடம் 5000 ரூபா இலஞ்சம் பெற்ற போது, பொலிஸ் கான்ஸ்டபிள் கைது.

No comments:
பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். வாத்துவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள...
சஜித் பிரேமதாச ஒருபோதும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமாட்டார்.

சஜித் பிரேமதாச ஒருபோதும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமாட்டார்.

No comments:
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஒருபோதும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமாட்டார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங...

உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு சுமார் 1000 கோடி செலவாகும் ..

Tuesday, 27 December 2022 No comments:
2023 இல் இடம்பெற உள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு சுமார் 1000 கோடி செலவாகும் என தேர்தல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்...

முதியோர் மற்றும் கடும் நோயினால் பாதிக்கப்பட்ட கைதிகளை விடுதலை செய்ய திட்டம் !

No comments:
சிறை தண்டனை அனுபவித்து வரும் முதியோர் மற்றும் கடும் நோயினால் பாதிக்கப்பட்ட கைதிகளை விடுதலை செய்ய திட்டமிட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ர...
அரசாங்கம் மின்சாரக் கட்டணத்தை அதிகரித்தால், கட்டணம் செலுத்த முடியாமல் போகும் மக்களின் மின் இணைப்பை துண்டிக்க மாட்டோம் ; மக்கள் பக்கமே நிற்போம் என மின்சார சபையின் தொழிற்சங்கம் அறிவிப்பு.

அரசாங்கம் மின்சாரக் கட்டணத்தை அதிகரித்தால், கட்டணம் செலுத்த முடியாமல் போகும் மக்களின் மின் இணைப்பை துண்டிக்க மாட்டோம் ; மக்கள் பக்கமே நிற்போம் என மின்சார சபையின் தொழிற்சங்கம் அறிவிப்பு.

No comments:
பொதுமக்கள் நெருக்கடியில் உள்ள இந்த சமயத்தில், மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளும் விதமாக மின்சாரக் கட்டணத்தை மேலும் அதிகரிக்க அரசாங்கம்...
12 மனைவிகள் மற்றும் 102 பிள்ளைகளுக்கு தந்தையான நபர், 4 மனைவிகளுக்கு மேல் யாரும் திருமணம் செய்யாதீர்கள் என உலகுக்கு அறிவுரை.

12 மனைவிகள் மற்றும் 102 பிள்ளைகளுக்கு தந்தையான நபர், 4 மனைவிகளுக்கு மேல் யாரும் திருமணம் செய்யாதீர்கள் என உலகுக்கு அறிவுரை.

No comments:
102 பிள்ளைகளுக்கு தந்தையான பின் குடும்பக்கட்டுப்பாட்டுக்கு 12 மனைவியரிடம் கோரிக்கை விடுத்த நபர் ஆபிரிக்காவின் உகாண்டாவை சேர்ந்த மூசா ...
இந்திய கடன் வசதியின் கீழ் விரல் பூச்சு (மை) இறக்குமதி செய்து தேர்தலை நடத்த அவதானம்.

இந்திய கடன் வசதியின் கீழ் விரல் பூச்சு (மை) இறக்குமதி செய்து தேர்தலை நடத்த அவதானம்.

No comments:
  அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியா வழங்கும் கடன் வசதியின் கீழ், உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தேவையான விரல் பூச்சு (மை) ...
கோட்டாபய ராஜபக்ச நேற்று அமெரிக்கா செல்லவில்லை... புதிய தகவல் வெளியானது.

கோட்டாபய ராஜபக்ச நேற்று அமெரிக்கா செல்லவில்லை... புதிய தகவல் வெளியானது.

No comments:
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (26) குடும்பத்தாருடம் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டதாக நேற்றைய தினம் ஊடகங்களில் செய்தி வெளியாகியி...
VIDEO > ஐக்கிய தேசியக் கட்சி அரசியல்வாதி மகனால் பாடசாலை மாணவரொருவர் கடத்தப்பட்டு, தாக்கப்பட்டதாக பொலிஸாரிடம் முறைப்பாடு.

VIDEO > ஐக்கிய தேசியக் கட்சி அரசியல்வாதி மகனால் பாடசாலை மாணவரொருவர் கடத்தப்பட்டு, தாக்கப்பட்டதாக பொலிஸாரிடம் முறைப்பாடு.

No comments:
 பொலன்னறுவை பகுதியில் பாடசாலை மாணவரொருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளதாக தாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். தம்மைத் தாக்கியவர்களில...
பெண்களுக்கு இணையத்தளங்கள் ஊடாக இடம்பெறும் துஷ்பிரயோகங்கள், வெறுக்கத்தக்க பேச்சுக்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும்.

பெண்களுக்கு இணையத்தளங்கள் ஊடாக இடம்பெறும் துஷ்பிரயோகங்கள், வெறுக்கத்தக்க பேச்சுக்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும்.

No comments:
 ஹஸ்பர்_ பெண்கள் அரசியலில் மதிக்கப்பட வேண்டும் புறக்கணிக்கப்படுவதை ஏற்க முடியாது எந்த துறையாக இருந்தாலும் பெண்களுக்கும் உரிமை வழங்கப்ப...
அதிகளவான பணம் மற்றும் ஆவணங்களுடன் வீதியில் கண்டெடுக்கப்பட்ட பணப்பை உரியவரிடம் ஒப்படைப்பு - வைத்திய கலாநிதி ஐ. எல். எம். றிபாஸ் இன் மனிதபிமானத்தை பாராட்டிய பொலிஸார்.

அதிகளவான பணம் மற்றும் ஆவணங்களுடன் வீதியில் கண்டெடுக்கப்பட்ட பணப்பை உரியவரிடம் ஒப்படைப்பு - வைத்திய கலாநிதி ஐ. எல். எம். றிபாஸ் இன் மனிதபிமானத்தை பாராட்டிய பொலிஸார்.

No comments:
-பாறுக் ஷிஹான்- வீதியில் கண்டெடுக்கப்பட்ட பணப்பை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் பணப்பையை கண்டெடுத்து ஒப்படைத்த கல்முனை பிராந்திய சுக...
பெண்களுக்கான டிஜிடல் அறிவை மேம்படுத்த செயலமர்வு.

பெண்களுக்கான டிஜிடல் அறிவை மேம்படுத்த செயலமர்வு.

Monday, 26 December 2022 No comments:
ஹஸ்பர்_ பெண்களுக்கான டிஜிடல் அறிவை மேம்படுத்துதல் தொடர்பிலான செயலமர்வொன்று திருகோணமலையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் (26) இடம் பெற்றத...
இருவர் கைது செய்யப்பட்டதற்காக குழு ஒன்று பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பதற்றம்.

இருவர் கைது செய்யப்பட்டதற்காக குழு ஒன்று பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பதற்றம்.

No comments:
சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப் பட்டதையடுத்து அவர்களது உறவினர்கள் என கூறிக்கொள்ளும் குழுவினர் அங்குலான பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டதா...
மோட்டார் சைக்கிளின் பின் சக்கரத்தில் புடவை சிக்கியதில் பெண் பலி.... உட்பட விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு.

மோட்டார் சைக்கிளின் பின் சக்கரத்தில் புடவை சிக்கியதில் பெண் பலி.... உட்பட விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு.

No comments:
கோப்பாய், ஹலவத்தை, கட்டான மற்றும் கிரிந்திவெல ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற நான்கு வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர். கோப்பாய் பக...
தினேஷ் ஷாப்டரின் மரணம் தற்கொலையா? என்பது குறித்தும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு.

தினேஷ் ஷாப்டரின் மரணம் தற்கொலையா? என்பது குறித்தும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு.

Sunday, 25 December 2022 No comments:
ஜனசக்தி காப்புறுதி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் மரணம், கொலையா அல்லது தற்கொலையா? என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்து...

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் வரி குறைவாகவே உள்ளது – நிதி இராஜாங்க அமைச்சர்

No comments:
இலங்கையின் வரி முறைமை கடந்த வாரத்தில் அதிகரிக்கப்பட்ட போதிலும் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது நாட்டில் வரி தொடர்ந்தும் குறைவாகவே உள்ளத...

ஆப்கானிய பெண்கள் அரச சார்பற்ற நிறுவனங்களுக்குச் செல்லவும் தடை

No comments:
ஆப்கானிஸ்தானின் பெண்கள் அரச சார்பற்ற தொண்டு நிறுவினங்களில் வேலை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  தலிபான் ஆட்சியாளர்களின் அந்த முடிவுக்கு...
நாட்டை விட்டு நகரும் தாழ் அமுக்கம்.... இன்று மாலை முதல் நாட்டில் சீரான வானிலை எதிர்பார்ப்பு.

நாட்டை விட்டு நகரும் தாழ் அமுக்கம்.... இன்று மாலை முதல் நாட்டில் சீரான வானிலை எதிர்பார்ப்பு.

No comments:
தாழ் அமுக்கமானது நலிவடைந்த தாழ் அமுக்க பிரதேசமாக மாறியுள்ளது. இது இன்று காலையளவில் இலங்கையின் மேற்குக் கரையை நோக்கி நகரக்கூடும். இது நா...
சினிமா CD கடை என்ற போர்வையில் மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்பனை.

சினிமா CD கடை என்ற போர்வையில் மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்பனை.

No comments:
பாறுக் ஷிஹான் சினிமா இறுவெட்டு (சீடி) கடை என்ற போர்வையில் பல்கலைக்கழக மாணவர்கள் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை தரும் மாவா விற்பனைய...
நாட்டில் தற்போதுள்ள நிலைமையை மாற்றுவதற்குள்ள ஒரேயொரு மாற்றுவழி எமது கட்சி மாத்திரமே.

நாட்டில் தற்போதுள்ள நிலைமையை மாற்றுவதற்குள்ள ஒரேயொரு மாற்றுவழி எமது கட்சி மாத்திரமே.

No comments:
(எம்.மனோசித்ரா) நாட்டில் தற்போதுள்ள நிலைமையை மாற்றுவதற்குள்ள ஒரேயொரு மாற்றுவழி ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமேயாகும். தொழில் வல்லுனர்க...