Recent Posts

Search This Blog

ரேகிங் செய்த சிரேஷ்ட மாணவர்கள் குழுவினர்.. நேரடியாக பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்த பல்கலை மாணவன் - கைது செய்ய களத்தில் இறங்கிய பொலிசார் .

Monday, 31 October 2022 No comments:
 சிரேஷ்ட மாணவர்கள் குழுவினர் தனக்கு பகிடிவதை அளித்ததாக குறிப்பிட்டு களனி பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவர் ஒருவர், கிரிபத்கொடை பொலிஸ் ந...
பிரதேசவாசிகள் தாக்கியத்தில் பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழப்பு.. பௌத்த பிக்கு உள்ளிட்ட மூவர் கைது.

பிரதேசவாசிகள் தாக்கியத்தில் பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழப்பு.. பௌத்த பிக்கு உள்ளிட்ட மூவர் கைது.

No comments:
அநுராதபுரம்-கெபிதிகொல்லேவ பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையின் போது பொலிஸாருக்கும் குழுவினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் போது பலத...

13 பால்மா பொதிகளை (15000 பொறுமதியான) திருடிய வெளிநாட்டவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனை

No comments:
13 பால்மா பொதிகளை திருடிய வெளிநாட்டவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாத கடூழிய சிறைத்தண்டனை பதினைந்தாயிரம் ரூபாவுக்கும் அதிக ப...
கத்தார் வாழ் இலங்கை அமைப்பின் தீபாவளி கலாச்சார நிகழ்வு.

கத்தார் வாழ் இலங்கை அமைப்பின் தீபாவளி கலாச்சார நிகழ்வு.

No comments:
 நூருல் ஹுதா உமர் கத்தார் வாழ் இலங்கை மகளிர் அமைப்பின் தீபாவளி கலாச்சார நிகழ்வு இலங்கை ஸ்டாஃபோர்ட்
வெற்றிகரமாக இரண்டு ஆண்டுகளை பூர்த்தி செய்யும் D2D நிறுவனம்...

வெற்றிகரமாக இரண்டு ஆண்டுகளை பூர்த்தி செய்யும் D2D நிறுவனம்...

No comments:
பல சவால்களை கடந்து, Online Shopping, D2D Education, Event Management, DTH Recharge, Gift Iteams என பல்

I தங்க புத்தர் சிலை... ஜோடிக் கண்கள் விலைமதிப்பற்ற ரத்தினங்களால் ஆனது ; மோசடி விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது.

No comments:
தங்கத்தால் செய்யப்பட்டதாகக் கூறி ஐந்து கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற புத்தர் சிலையுடன் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்ததாக பொலிஸார் ...
அப்டேட் >> குஜராத் பாலம் இடிந்து விழுந்து விபத்தில் பலி எண்ணிக்கை 140 ஆக உயர்வு

அப்டேட் >> குஜராத் பாலம் இடிந்து விழுந்து விபத்தில் பலி எண்ணிக்கை 140 ஆக உயர்வு

Sunday, 30 October 2022 No comments:
குஜராத் கேபிள் பாலம் இடிந்து விழுந்து விபத்து: 

மத விரோத செயல்களில் ஈடுபடும் பிக்குகள் மீது நடவடிக்கை

No comments:
மதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் பிக்குகள் தொடர்பில் நாயக்க தேரர்களுக்கு தெரியப்படுத்தவும், அவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத...
கல்விக்காக ​சென்ற இளைஞரே தென் கொரிய நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்

கல்விக்காக ​சென்ற இளைஞரே தென் கொரிய நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்

No comments:
தென்கொரியாவின் சியோல் தலைநகர் Itaewon இல் இடம்பெற்ற “Hallloween” திருவிழாவின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இலங்கையர் தொடர்பில்...
நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு.

நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு.

No comments:
நாட்டின் பல பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்ப்படுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். கொழும...
6 முஸ்லிம் அமைப்புகளின் தடை விரைவில் நீங்கும் : பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் உரிய தரப்புடன் பேச்சுவார்த்தை என்கிறார் ஹரீஸ் எம்.பி

6 முஸ்லிம் அமைப்புகளின் தடை விரைவில் நீங்கும் : பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் உரிய தரப்புடன் பேச்சுவார்த்தை என்கிறார் ஹரீஸ் எம்.பி

No comments:
நூருல் ஹுதா உமர் பாதுகாப்பு அமைச்சின் தடைப் பட்டியலில் உள்ள 11 முஸ்லிம் அமைப்புகளில் 6 அமைப்புக்கள் மீதான தடையை நீக்குவதற்கு தேவையான ந...
சவூதி - ரியாத்தில் இடம்பெற்ற Halloween நிகழ்வுகள்.

சவூதி - ரியாத்தில் இடம்பெற்ற Halloween நிகழ்வுகள்.

Saturday, 29 October 2022 No comments:
சவூதி - ரியாத் boulevard இல் வியாழன் மற்றும் வெள்ளியன்று நடந்த "ஸ்கேரி வீக்கெண்ட்" சீசன் இல் Holloween நிகழ்வுகள் இடம்பெற்றன. ...
நேற்றிரவு 150 க்கும் அதிகமானவர்களை பலி கொண்ட கொரிய நெரிசலில் சிக்கி பலியானவர்களில் 27 வயது கண்டி பிரதேச நபரும் (முகம்மத் ஜினாத்) உயிரிழப்பு.

நேற்றிரவு 150 க்கும் அதிகமானவர்களை பலி கொண்ட கொரிய நெரிசலில் சிக்கி பலியானவர்களில் 27 வயது கண்டி பிரதேச நபரும் (முகம்மத் ஜினாத்) உயிரிழப்பு.

No comments:
தென் கொரியாவின் சியோல் நகரில் நேற்று (29) இரவு இடம்பெற்ற ஹாலோவீன் நிகழ்வில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களில் 27 வயதுடைய இலங்கையர் ...
Update : தென் கொரிய சோகம்... Halloween கொண்டாட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 155 ஆனது.

Update : தென் கொரிய சோகம்... Halloween கொண்டாட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 155 ஆனது.

No comments:
தென் கொரியாவின் தலைநகரான சியோலில் ஹெலோவீன் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 155 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோ...
தோல் நோய்க்கு சிகிச்சை பெற சென்ற பெண் மீது பாலியல் சில்மிசம்.. கடை முதலாளி கைது.

தோல் நோய்க்கு சிகிச்சை பெற சென்ற பெண் மீது பாலியல் சில்மிசம்.. கடை முதலாளி கைது.

No comments:
ஆயுள்வேத மருந்துக்கடை ஒன்றில் மருந்து வாங்க தனியாகச் சென்ற பெண் ஒருவரிடம், தானும் ஆயுள்வேத வைத்தியர் என்று கூறி, பெண்ணை வீடியோ எடுத்து அவ...
இலங்கையை வீழ்த்தி பெரு வெற்றி பெற்றது நியூசிலாந்து... (இலங்கைக்கு இன்னும் அரையிறுதிக்கு வாய்ப்பு உள்ளது)

இலங்கையை வீழ்த்தி பெரு வெற்றி பெற்றது நியூசிலாந்து... (இலங்கைக்கு இன்னும் அரையிறுதிக்கு வாய்ப்பு உள்ளது)

No comments:
சிட்னியில் நடைபெற்ற T20 உலகக் கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணி இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது. இருந்தும் இலங்கையின் அரையிறுதிப் போ...
ஸ்பெயினில் நடைபெறும் மல்யுத்த சம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள சென்றிருந்த மூன்று இலங்கை வீரர்கள் எஸ்கேப்.

ஸ்பெயினில் நடைபெறும் மல்யுத்த சம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள சென்றிருந்த மூன்று இலங்கை வீரர்கள் எஸ்கேப்.

No comments:
ஸ்பெயினில் நடைபெறும் 23 வயதுக்குட்பட்ட உலக மல்யுத்த சம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள சென்றிருந்த மூன்று இலங்கை விளையாட்டு வீரர்கள் கா...
மொத்த விற்பனை சந்தையில் பருப்பு உள்ளிட்ட பொருட்களின் விலைகள் மேலும் குறைந்தன

மொத்த விற்பனை சந்தையில் பருப்பு உள்ளிட்ட பொருட்களின் விலைகள் மேலும் குறைந்தன

No comments:
புறக்கோட்டை மொத்த சந்தையில் பருப்பு, வெள்ளை அரிசி உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் மேலும் குறைந்துள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன் 375 ...
பாகிஸ்தானுக்கு இன்னும் செமி பைனல் வாய்ப்பு உள்ளதா?

பாகிஸ்தானுக்கு இன்னும் செமி பைனல் வாய்ப்பு உள்ளதா?

Friday, 28 October 2022 No comments:
தற்போது நடைபெறும் உலக கிண்ண T20 போட்டியில் செமி பைனல் இல் கலந்துகொள்ள வேண்டுமென்றால் பாகிஸ்தான் அணி முன்னெடுக்க வேண்டியவை... நாளை ஞாயி...
பேருந்துகளில் ஆசன எண்ணிக்கை சட்டத்தை நீக்கி, கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை.

பேருந்துகளில் ஆசன எண்ணிக்கை சட்டத்தை நீக்கி, கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை.

No comments:
பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகளை ஏற்றிச் செல்லும் சட்டத்தை நீக்குவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக போக்கு...
கோதுமை மாவின் விலை மேலும் குறைந்தது.

கோதுமை மாவின் விலை மேலும் குறைந்தது.

No comments:
கொழும்பு – புறக்கோட்டை சந்தை நிலவரத்தின் பிரகாரம், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 250 ரூபா வரை குறைவடைந்துள்ளதாக அத்தியாவசிய பொருள் இற...
டயனா கமகே, நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க முடியாதா? அம்பலமானது முக்கிய ஆவணங்கள்.

டயனா கமகே, நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க முடியாதா? அம்பலமானது முக்கிய ஆவணங்கள்.

No comments:
சமீபத்தில் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்துக்கு வர முடியாது என புதிய அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் முன்மொழியப்பட்டு அத...
இவ்வருடம் செப்டம்பர் வரையில் இலங்கையில் 1406 வாகனங்கள் திருடிச் செல்லப்பட்டன.

இவ்வருடம் செப்டம்பர் வரையில் இலங்கையில் 1406 வாகனங்கள் திருடிச் செல்லப்பட்டன.

No comments:
இலங்கை முழுவதும் இவ்வருடத்தில் மாத்திரம் 1406 வாகன கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்...
பொய்யான வதந்திகளை சமூகவலைத்தள ஊடகங்களில் பரப்புவதை கண்டித்து , முஷாரப் எம்.பிக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்.

பொய்யான வதந்திகளை சமூகவலைத்தள ஊடகங்களில் பரப்புவதை கண்டித்து , முஷாரப் எம்.பிக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்.

No comments:
நூருல் ஹுதா உமர் நிந்தவூர் பிரதேச சபையின் 55 ஆவது சபை அமர்வு (27) நிந்தவூர் பிரதேச சபையின் சபா மண்டபத்தில்
அலக்ஸோர் சர்வதேச பாடசாலை அதிபர் மொஹமட் ராஸிக் காலமானார்.

அலக்ஸோர் சர்வதேச பாடசாலை அதிபர் மொஹமட் ராஸிக் காலமானார்.

Thursday, 27 October 2022 No comments:
J.f. காமிலா பேகம் கொழும்பு 10 இல் அமைந்துள்ள அலக்ஸோர்

வரலாற்றில் முதல் தடவை கல்வி அமைச்சினால் தேசிய மீலாத் விழா கொண்டாட்டம்

No comments:
வரலாற்றில் முதன் முறையாக கண்மணி நாயகம் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த மாதமான ரபியுல் அவ்வல் மாதத்தில் மீலாத் தினத்தை முன்னி...

நாட்டில் அதிகரித்து வரும் கொள்ளைச் சம்பவங்கள்!

No comments:
மோட்டார்சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளை கொள்ளையிடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் இன்றைய தினம் இட...
திலினி பிரியமாலி 12.8 பில்லியன் ரூபா மோசடி செய்துள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன ; பொலீஸார் தெரிவிப்பு.

திலினி பிரியமாலி 12.8 பில்லியன் ரூபா மோசடி செய்துள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன ; பொலீஸார் தெரிவிப்பு.

No comments:
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி தொடர்பில் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளுக்கு அமைய 12.8 பில்லியன் ரூபாவிற்கும் அத...
அதிக சம்பளத்தை வழங்கப்போகும் நாடாக இந்தியா - குறைந்த சம்பளத்தை வழங்கப்போகும் நாடாக இலங்கையும் உள்ளடக்கம் ; வெளியானது பட்டியல்

அதிக சம்பளத்தை வழங்கப்போகும் நாடாக இந்தியா - குறைந்த சம்பளத்தை வழங்கப்போகும் நாடாக இலங்கையும் உள்ளடக்கம் ; வெளியானது பட்டியல்

No comments:
2023 ஆம் ஆண்டில் உலகில் அதிக சம்பள உயர்வை வழங்கும் நாடாக
டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண, கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டபூர்வமாக்கப் படும் ; நம்பிக்கை வெளியிட்டார் இராஜாங்க அமைச்சர்

டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண, கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டபூர்வமாக்கப் படும் ; நம்பிக்கை வெளியிட்டார் இராஜாங்க அமைச்சர்

No comments:
 கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டபூர்வமாக்கும் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாகவும்,
வேலைவாய்ப்புக்கு வெளிநாடு செல்லும் தாய்மார்களுக்கு தடை.

வேலைவாய்ப்புக்கு வெளிநாடு செல்லும் தாய்மார்களுக்கு தடை.

Wednesday, 26 October 2022 No comments:
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபடுவதை தடுக்கும் சட்டங்கள் விரைவில் கொண்டுவரப்படும் என பெண்கள்...
VIDEO : நாட்டை வங்குரோத்து ஆகாமல் நான் காப்பாற்றினேன் ; மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவிப்பு.

VIDEO : நாட்டை வங்குரோத்து ஆகாமல் நான் காப்பாற்றினேன் ; மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவிப்பு.

No comments:
நாட்டை வங்குரோத்து ஆகாமல் நான் காப்பாற்றினேன் என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார். மத்திய வங்கியின் முன...
யால தேசிய பூங்காவிற்குள் சட்டவிரோதமாக நடந்து கொண்ட சம்பவம் - ஒன்பது பேரும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு பிணைகளில் விடுதலை.

யால தேசிய பூங்காவிற்குள் சட்டவிரோதமாக நடந்து கொண்ட சம்பவம் - ஒன்பது பேரும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு பிணைகளில் விடுதலை.

No comments:
யால தேசிய பூங்காவிற்குள் நுழைந்து வனவிலங்குகளுக்கு வன்கொடுமை ஏற்படுத்தும் வகையில் சட்டவிரோதமாக நடந்து கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப...
முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுகிறார் ... ஏ.எச்.எம்.பௌசி பாராளுமன்றம் வருகிறார் - வெளியாகியுள்ள விடயங்களின் விபரம்.

முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுகிறார் ... ஏ.எச்.எம்.பௌசி பாராளுமன்றம் வருகிறார் - வெளியாகியுள்ள விடயங்களின் விபரம்.

No comments:
கொழும்பு மாநகர முதல்வர் பதவிக்கு போட்டியிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நிலையில்
இங்கிலாந்து அணியை வீழ்த்தியது அயர்லாந்து - இலங்கை அணி Points Table இல் மேலே சென்றது.

இங்கிலாந்து அணியை வீழ்த்தியது அயர்லாந்து - இலங்கை அணி Points Table இல் மேலே சென்றது.

No comments:
இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரில் இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் அயர்லாந்து அணி ட்க்வர்த் லூயில் முறையில் 5 ஓட்டங்களினால் வெற்றி பெற்...
ராஜபக்சர்கள் அழித்த நாட்டை நாம் கட்டியெழுப்புவோம் ; விரைவில் முழு நாட்டு மக்களும் வீதியில் இறங்கி பொது மக்கள் ஆட்சியொன்றை உருவாக்குவர் - சஜித்

ராஜபக்சர்கள் அழித்த நாட்டை நாம் கட்டியெழுப்புவோம் ; விரைவில் முழு நாட்டு மக்களும் வீதியில் இறங்கி பொது மக்கள் ஆட்சியொன்றை உருவாக்குவர் - சஜித்

Tuesday, 25 October 2022 No comments:
பெரும் வரலாற்று சரித்திரம் இருப்பதாக கூறினாலும், ராஜபக்சர்களால் தற்போதைய ஆட்சியாளர்கள் கூட
எரிபொருளுடன் கலக்கப்படும் 'Eco Tablet ' மாத்திரை தொடர்பில் சிபெட்கோ விளக்கமளிப்பு.

எரிபொருளுடன் கலக்கப்படும் 'Eco Tablet ' மாத்திரை தொடர்பில் சிபெட்கோ விளக்கமளிப்பு.

No comments:
 Eco Tablet எனப்படும் எரிபொருளுடன் கலக்கப்படும் மாத்திரை தொடர்பில் சமூக ஊடகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக பரவிய செய்தி தொடர்பில...
எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதி, அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்.

எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதி, அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்.

No comments:
எம்.மனோசித்ரா) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் பிரயோகிக்கப்படும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பினைத் தெரிவித்தும் ,...
ஒரு வருடத்திற்குள் இனப் பிரச்சினைக்கான முழுமையான தீர்வு என்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதிக்கு வரவேற்பு .

ஒரு வருடத்திற்குள் இனப் பிரச்சினைக்கான முழுமையான தீர்வு என்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதிக்கு வரவேற்பு .

No comments:
இனப் பிரச்சினைக்கான முழுமையான தீர்வு புதிய அரசியலமைப்பின் ஊடாக ஒரு வருட காலத்திற்குள்ளே
மதுபானம் அருந்திவிட்டு வீடு திரும்பும் வழியில் கிணற்றில் விழுந்து இரு இளைஞர்கள் உயிரிழப்பு #இலங்கை

மதுபானம் அருந்திவிட்டு வீடு திரும்பும் வழியில் கிணற்றில் விழுந்து இரு இளைஞர்கள் உயிரிழப்பு #இலங்கை

No comments:
யாழ்ப்பாணம், பருத்தித்துறை, புலோலி சிங்கநகர் பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றிலிருந்து இரு இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். பருத்தித்த...
வாட்ஸ்அப் செயலிழந்தது - பல பாவணையாளர்கள் தெரிவிப்பு.

வாட்ஸ்அப் செயலிழந்தது - பல பாவணையாளர்கள் தெரிவிப்பு.

No comments:
வாட்ஸ்அப் சமூக வலைத்தள செயலி செயலிழந்துள்ளது எனவும், பயனர்களால் செய்திகளை அனுப்பவோ பெறவோ முடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. பயனர்...
முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணத்தை குறைப்பதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது ; முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவிப்பு

முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணத்தை குறைப்பதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது ; முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவிப்பு

No comments:
முச்சக்கரவண்டிகளுக்கான கட்டணத்தை குறைப்பதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவ...