Recent Posts

Search This Blog

இளைஞன் ஒருவனை விரட்டி விரட்டி கொடூரமான முறையில் படுகொலை செய்த சம்பவம்...

இளைஞன் ஒருவனை விரட்டி விரட்டி கொடூரமான முறையில் படுகொலை செய்த சம்பவம்...

Wednesday, 31 May 2023 No comments:
பாணந்துறை வெகட பிரதேசத்தில் நேற்றிரவு ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பாணந்துறையில் உள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு முன்பா...
பெட்ரோல் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கர வண்டி கட்டணம் குறைக்கப்பட மாட்டாது ; சங்கம்

பெட்ரோல் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கர வண்டி கட்டணம் குறைக்கப்பட மாட்டாது ; சங்கம்

No comments:
பெட்ரோல் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கர வண்டி கட்டணம் குறைக்கப்பட மாட்டாதென முச்சக்கரவண்டி சங்கங்கங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன், டீ...
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும்.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும்.

No comments:
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அதிகரித்த வெப்பநிலை காணப்படும். சப்ரகமுவ,மேல் மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி ...
 பாடசாலை மாணவிக்கு ஆபாசமான படங்கள் மற்றும் தகவல்களை  அனுப்பிய  பாடசாலையின் ஆசிரியர்  கைது.

பாடசாலை மாணவிக்கு ஆபாசமான படங்கள் மற்றும் தகவல்களை அனுப்பிய பாடசாலையின் ஆசிரியர் கைது.

No comments:
 தம்புத்தேகமவில் உள்ள பாடசாலை ஒன்றில் 14 வயதுடைய பாடசாலை மாணவிக்கு ஆபாசமான படங்கள் மற்றும் செய்திகளை அனுப்பிய அதே பாடசாலையின் ஆசிரியர் ஒர...
அம்பாறை மாவட்டத்தில் பல பகுதிகளில் பெற்றோல் தட்டுப்பாடு மக்கள் மீண்டும் வரிசையில்..

அம்பாறை மாவட்டத்தில் பல பகுதிகளில் பெற்றோல் தட்டுப்பாடு மக்கள் மீண்டும் வரிசையில்..

No comments:
அம்பாறை மாவட்டம் கல்முனை சாய்ந்தமருது மருதமுனை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை(30) இரவு முதல் மக்கள் எரிபொருளை பெறுவதற்கு எரிப...
Global Lifestyle Lanka உற்பட  பிரமிட் வர்த்தக மோசடியில் ஈடுபடும் 8 நிறுவனங்களின்  பட்டியலை வெளியிட்டது மத்திய வங்கி.

Global Lifestyle Lanka உற்பட பிரமிட் வர்த்தக மோசடியில் ஈடுபடும் 8 நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டது மத்திய வங்கி.

No comments:
தடைசெய்யப்பட்ட நிதி திட்டங்களில் ஈடுபடும் எட்டு நிறுவனங்களை இலங்கை மத்திய வங்கி பெயரிட்டுள்ளது. ஒரு அறிக்கையில், தடைசெய்யப்பட்ட பிரமி...
VIDEO :  தாமரை கோபுரத்தில் தம் பெயர்களை எழுதிய  இளம் ஜோடி கைது.

VIDEO : தாமரை கோபுரத்தில் தம் பெயர்களை எழுதிய இளம் ஜோடி கைது.

Tuesday, 30 May 2023 No comments:
 கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தை பார்வையிட வந்த இளம் ஜோடி  கோபுரத்தின் சுவரில் எழுதும் போது கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (30) மாலை அ...
பொதுஜன பெரமுனவின் அமைச்சரவையில் முட்டாள்களே இருக்கிறார்கள் ; அதே கட்சியின் முன்னாள் அமைச்சர் தெரிவிப்பு

பொதுஜன பெரமுனவின் அமைச்சரவையில் முட்டாள்களே இருக்கிறார்கள் ; அதே கட்சியின் முன்னாள் அமைச்சர் தெரிவிப்பு

No comments:
 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சரவையில், தற்போது பல முட்டாள்களே இருப்பதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திசாநாயக்க தெர...
இனமுறுகளை,  இனப் பதற்றத்தை ஏற்படுத்த பல்வேறு குழுக்கள் முயற்சி செய்கின்றன... இதற்கு அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்காது.

இனமுறுகளை, இனப் பதற்றத்தை ஏற்படுத்த பல்வேறு குழுக்கள் முயற்சி செய்கின்றன... இதற்கு அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்காது.

No comments:
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி இனப்பதற்றத்தை பரப்புவதற்கு பல்வேறு குழுக்கள் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து வருவதாக இ...
இன முறுகல்களை தூண்டுபவர்கள், இனவாத பிரச்சினைகளை உருவாக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம் ; பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை

இன முறுகல்களை தூண்டுபவர்கள், இனவாத பிரச்சினைகளை உருவாக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம் ; பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை

No comments:
இனவாத பிரச்சினைகளைத் தூண்டுவதற்கு அல்லது அதை ஒத்த நோக்கங்களுடன் செயல்பட முயற்சிக்கும் நபர்கள் அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களுக்கு எதிர...
மாணவிகளின் ஃபர்தா விவகாரம்...  அனைத்து சட்ட திட்டங்களையும் முறையாக கடைபிடித்து பரீட்சைக்கு தோற்றுங்கள்.

மாணவிகளின் ஃபர்தா விவகாரம்... அனைத்து சட்ட திட்டங்களையும் முறையாக கடைபிடித்து பரீட்சைக்கு தோற்றுங்கள்.

No comments:
இந்த முறை க. பொ. த. சாதாரண தர பரீட்சையில் தோற்றும் அனைத்து முஸ்லிம் மாணவிகளுக்கும் மற்றும் அவர்களின் பெற்றார்களுக்கும் அன்பார்ந்த ஒரு வ...
இவரை பற்றிய  தகவல்கள் ஏதும் தெரிந்தால் அறிவிக்குமாறு காவல்துறை வேண்டுகோள்.

இவரை பற்றிய தகவல்கள் ஏதும் தெரிந்தால் அறிவிக்குமாறு காவல்துறை வேண்டுகோள்.

No comments:
கடந்த மே மாதம் 20ஆம் திகதி பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெஸ்லி ரணகல மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய ...

விகாரை கட்டுவதற்கு அன்பளிப்பு செய்யப்பட்ட 8 கோடி மாயம் ; ராஜங்கனை தேரரின் வங்கிக்கணக்கை பரிசீலனை செய்ய அவகாசம் ..

Monday, 29 May 2023 No comments:
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ராஜாங்கனே சத்தராதன தேரர் விளக்கமற...
புத்த சாசனத்தை  கருவியாக பயன்படுத்தி கோட்டபய ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டுவந்து நாட்டை நாசமாக்கியவர்கள் மீண்டும் களமிறங்கியுள்ளார்கள் - பௌத்தர்களே அவதானமாக இருங்கள் ; சம்பிக்க

புத்த சாசனத்தை கருவியாக பயன்படுத்தி கோட்டபய ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டுவந்து நாட்டை நாசமாக்கியவர்கள் மீண்டும் களமிறங்கியுள்ளார்கள் - பௌத்தர்களே அவதானமாக இருங்கள் ; சம்பிக்க

No comments:
(இராஜதுரை ஹஷான்) நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் ஒட்டுமொத்த மக்களிடமும் மன்னிப்பு கோர வேண்டும். கோட்டபய ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொ...

UNP யுடன் இணைந்து செயற்பட எண்ணும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் SJB யில் உள்ளனர்.

No comments:
ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்பட எண்ணும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ப...

மத நல்லினக்கத்தை பாதுகாக்க விஷேட பொலிஸ் குழு. ; ஜனாதிபதி உத்தரவு ..

No comments:
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் குழுக்களை விசாரித்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக  விசேட பொலிஸ் பிரிவை நிறுவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ...
நான் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சர் -  எம் தலைவர் கிழக்கு மாகாண ஆளுநர் ... எமது தொழிலாளர்  காங்கிரஸ் கட்சி பலமாக உள்ளது.

நான் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சர் - எம் தலைவர் கிழக்கு மாகாண ஆளுநர் ... எமது தொழிலாளர் காங்கிரஸ் கட்சி பலமாக உள்ளது.

No comments:
தொழிலாளர் காங்கிரஸ் இன்னமும் பலமாகவே உள்ளது. அமரர். ஆறுமுகன் தொண்டமானின் மறைவோடு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பலவீனமடைந்து விட்டது என ...

இந்த நிலமை தொடர்ந்தால் மதக் கலவரம் ஏற்பட வாய்ப்பு உள்ளது!

No comments:
நடாசாவின் செயலால் மதக் கலவரம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என டன் பிரியசாத் குறிப்பிட்டார். பௌத்த மதம் அவமதிக்கப்படுவதை இந்த நாட்டு பௌத்த இளைஞர...
ஜனாஸா அறிவித்தல் : மடவளை பஸார் பாடசாலை வீதி பிரதேசத்தை சேர்ந்த அல் ஹாஜ் எம். எம். நவாஸ்   அவர்கள் காலமானார்கள்.

ஜனாஸா அறிவித்தல் : மடவளை பஸார் பாடசாலை வீதி பிரதேசத்தை சேர்ந்த அல் ஹாஜ் எம். எம். நவாஸ் அவர்கள் காலமானார்கள்.

Sunday, 28 May 2023 No comments:
ஜனாஸா அறிவித்தல் : மடவளை பஸார் பாடசாலை வீதி பிரதேசத்தை சேர்ந்த அல் ஹாஜ் எம். எம். நவாஸ் அவர்கள் காலமானார்கள். இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹ...

கிழக்கு மாகாணத்தில் இருந்ந்து கொண்டே எமக்கு பதுளை மாவட்ட மக்களின் பிரச்சினைகளை தொலைபேசி ஊடாக கூட தீர்த்து வைக்க முடியும்.

No comments:
( அஷ்ரப் ஏ சமத் ) நேற்று பதுளையில் பாராளுமன்ற உறுப்பிணர் இராதகிருஷ்னன் ஊடகங்களில் கருத்துத் தெரிவிக்கையில் பதுளைமாவட்டத்தினது மக்கள் பிர...
பெளத்த மதத்தை அவமதித்த நடாஷாவை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு.

பெளத்த மதத்தை அவமதித்த நடாஷாவை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு.

No comments:
பெளத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நடாஷா எதிரிசூரிய, எதிர்வரும் 07ம் திகதி வர...
 அலி சப்ரி ரஹீம், வாரத்துக்கு இரண்டு தடவைகள் வெளிநாட்டுக்குச் சென்று, விசேட பிரமுகர் வழி ஊடாக நாட்டுக்குள் நுழைந்துள்ளார்.

அலி சப்ரி ரஹீம், வாரத்துக்கு இரண்டு தடவைகள் வெளிநாட்டுக்குச் சென்று, விசேட பிரமுகர் வழி ஊடாக நாட்டுக்குள் நுழைந்துள்ளார்.

No comments:
ஆகக் கூடுதலான பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு எம்.பியொருவரை நீக்குவதற்கான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலும் அவ்வாறு எம்.பி ஒருவ...
அக்கரைப்பற்று பிரதேசத்தில் மாணவியை வீதியில் வழிமறித்து பாலியல் சேஷ்டை புரிய  முயன்ற இளைஞரை கைது செய்துள்ளோம்.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் மாணவியை வீதியில் வழிமறித்து பாலியல் சேஷ்டை புரிய முயன்ற இளைஞரை கைது செய்துள்ளோம்.

No comments:
எம்.எஸ்.எம். ஹனீபா அக்கரைப்பற்று பிரதேசத்தில் பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற மாணவியை வீதியில் வழிமறித்து பாலியல் சேஷ்டை புரிய முயன்றமை ம...
 ஜனாஸா அறிவித்தல் ; சம்மாந்துறை யூ. எல். ரஷீட்  கொழும்பில் காலமானார்.

ஜனாஸா அறிவித்தல் ; சம்மாந்துறை யூ. எல். ரஷீட் கொழும்பில் காலமானார்.

No comments:
சம்மாந்துறை, விளினியடி மூன்றாம் பிரிவைச் சேர்ந்த யூ.எல்.ரஷீட் (42) தொழில் நிமித்தம் கொழும்பில் வசித்து வந்த நிலையில் நேற்று திடீரென ஏற்பட...
 சில பிரதேசங்களில் இன்று மழை எதிர்பார்ப்பு.

சில பிரதேசங்களில் இன்று மழை எதிர்பார்ப்பு.

Saturday, 27 May 2023 No comments:
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். மத்திய, கிழக்கு,வடமத்...
பெளத்த மதத்தை அவமதித்து விட்டு, நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்த நடாஷா கைது.

பெளத்த மதத்தை அவமதித்து விட்டு, நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்த நடாஷா கைது.

No comments:
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பெளத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டுள்ளார். ...

I

No comments:
பௌத்தம், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களை இழிவுபடுத்திய யுவதி ஒருவர் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (27) முறைப்பாடு செய்யப...
 முன்னாள் காதலியின் திருமண தினத்தில் ஆசிட் வீசிய காதலன் -  படுகாயமடைந்த மணப்பெண் வைத்தியசாலையில் அனுமதி  #இலங்கை

முன்னாள் காதலியின் திருமண தினத்தில் ஆசிட் வீசிய காதலன் - படுகாயமடைந்த மணப்பெண் வைத்தியசாலையில் அனுமதி #இலங்கை

No comments:
வெலிகம, மதுராகொட பிரதேசத்தில் இன்று (27) நடைபெறவிருந்த திருமண வைபவத்திற்கு தயாராகிக்கொண்டிருந்த மணமகள் மீது அமில வீச்சு தாக்குதல் நடத்தப்...
அலி சப்ரி ரஹீம், மீண்டும் டுபாய் சென்று விட்டதாக தகவல்...

அலி சப்ரி ரஹீம், மீண்டும் டுபாய் சென்று விட்டதாக தகவல்...

No comments:
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், மீண்டும் டுபாய் நோக்கிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஃப்ளை டுபாய் விமான சே...
மொபைல் போன் நீர் தேக்கத்தில் விழுந்ததால் அதனை எடுக்க 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றிய ஆபீசர்.

மொபைல் போன் நீர் தேக்கத்தில் விழுந்ததால் அதனை எடுக்க 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றிய ஆபீசர்.

No comments:
இந்தியா : சத்தீஸ்கர் மாநிலம் கான்கெர் மாவட்டத்தில் கொய்லிபெடா வட்டார உணவுப் பொருள் ஆய்வாளராக இருப்பவர் ராஜேஷ் விஸ்வாஸ். இவர் கடந்த திங்க...
அலி சப்ரி ரஹீமை, பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க முடிவு செய்து விட்டோம் ; மனோ

அலி சப்ரி ரஹீமை, பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க முடிவு செய்து விட்டோம் ; மனோ

Friday, 26 May 2023 No comments:
அலி சப்ரி ரஹீமை, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணையைக் கொண்டுவர, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட...

இலங்கையில் அதிகரிக்கும் கொலைகள்.. 2023 இல் இதுவரை 239 கொலைகள் பதிவாகின.

No comments:
2023ஆம் ஆண்டில் இலங்கையில் மொத்தம் 23 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என இலங்கை பொலிஸாரின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த வ...

Iஎன்னை சட்டவிரோதமாக கைது செய்ய தயாராகி வருகிறார்கள் - ஜெரோம் பெர்னாண்டோ

No comments:
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தனது சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்...
இலங்கையின் மிகவும் நீளமான கல்பிட்டி பிரதேச சபை இரண்டாக பிரிக்கப்படல் வேண்டும் ; ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி

இலங்கையின் மிகவும் நீளமான கல்பிட்டி பிரதேச சபை இரண்டாக பிரிக்கப்படல் வேண்டும் ; ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி

No comments:
 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வட்டார எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய வின் அழைப்பின் பேரில் இன...
QR முறையில் எரிபொருள் ஒதுக்கீடு மேலும் அதிகரிக்கப்படும்.

QR முறையில் எரிபொருள் ஒதுக்கீடு மேலும் அதிகரிக்கப்படும்.

No comments:
நாட்டில் தற்போது QR முறைமையின் கீழ் வாகனங்களுக்கு வழங்கப்படுகின்ற எரிபொருள் ஒதுக்கீடு மேலும் அதிகரிக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்ச...
20 தேங்காய்களை திருடியவருக்கு  ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை -  10 வருட காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட தண்டனை

20 தேங்காய்களை திருடியவருக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை - 10 வருட காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட தண்டனை

No comments:
 கம்பஹா - திவுலபிட்டிய தென்னந் தோட்டமொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து 20 தேங்காய்களை திருடியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவருக்கு மினுவ...
வானிலை அறிக்கை :  நாட்டின் சில பிரதேசங்களில் மழை எதிர்பார்ப்பு.

வானிலை அறிக்கை : நாட்டின் சில பிரதேசங்களில் மழை எதிர்பார்ப்பு.

Thursday, 25 May 2023 No comments:
மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் க...