Recent Posts

Search This Blog

மண்ணெண்ணெய் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டது.

மண்ணெண்ணெய் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டது.

Tuesday, 28 February 2023 No comments:
மண்ணெண்ணெய் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய விலை மண்ணெண்ணெய் ஒரு லீட்டர் 305 ரூபா

கல்முனை மாநகர சபை வரிப்பண மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - ஹரீஸ் எம்.பிஉறுதி!

No comments:
கல்முனை மாநகர சபை மக்கள் வரிப் பணத்தினை மோசடி செய்தவர்களுக்கு எதிராக தயவு தாச்சனையின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது தொடர்பில் ...
தமிழரசு கட்சிக்கு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள செல்வாக்கை பார்த்து ஜனாதிபதி பயப்படுகிறார் ; இரா.சாணக்கியன்

தமிழரசு கட்சிக்கு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள செல்வாக்கை பார்த்து ஜனாதிபதி பயப்படுகிறார் ; இரா.சாணக்கியன்

No comments:
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அச்சத்தில் உள்ளார் என்பது அவர் வெளியிட்டுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளிப்பட்டுள்ளது என தமிழ்த் தே...
ஜனாஸா அறிவித்தல் : யட்டினுவர பிரதேச சபை உறுப்பினர் வசீர் முக்தார் அவர்களின் தந்தை தெஹியங்க அல்ஹாஜ் A.C.M. முக்தார் அவர்கள் காலமானார்கள்.

ஜனாஸா அறிவித்தல் : யட்டினுவர பிரதேச சபை உறுப்பினர் வசீர் முக்தார் அவர்களின் தந்தை தெஹியங்க அல்ஹாஜ் A.C.M. முக்தார் அவர்கள் காலமானார்கள்.

No comments:
தெஹியங்க கஹடங்க மஹல்லாவைச் சேர்ந்த அல்ஹாஜ் A.C.M. முக்தார் அவர்கள் காலமானார்கள் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்* அன்னார் மர்ஹூம்...
ஜனாதிபதியை படுகொலை செய்ய சூழ்ச்சி என்பது முழுமையாக பொய்யாக சித்திரிக்கப்பட்ட செய்தியாகும் ; காவல்துறை அறிவிப்பு

ஜனாதிபதியை படுகொலை செய்ய சூழ்ச்சி என்பது முழுமையாக பொய்யாக சித்திரிக்கப்பட்ட செய்தியாகும் ; காவல்துறை அறிவிப்பு

No comments:
ஜனாதிபதியை படுகொலை செய்ய சூழ்ச்சி: குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்தது எனும் தலைப்பில், தனியார் ஊடகமொன்றின் இணையத்தளத்தில் வெள...

I இலங்கை காட்டு யானையுடன் செல்பி எடுக்க முயற்சித்து மயிரிழையில் உயிர் தப்பிய ரஷ்ய குடும்பம்.

Monday, 27 February 2023 No comments:
ரஷ்ய குடும்பம் ஒன்று காட்டு யானையுடன் செல்பி எடுக்க முற்பட்ட போது அவர்கள் பயணித்த வாகனம் ஒன்று தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக மின்னேரியா பொல...
இலங்கையில் முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் பஸ் உட்பட வாகனங்களை பயன்படுத்தி SYSTEM CHANGE செய்ய உள்ளோம் ; போக்குவரத்து அமைச்சர்

இலங்கையில் முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் பஸ் உட்பட வாகனங்களை பயன்படுத்தி SYSTEM CHANGE செய்ய உள்ளோம் ; போக்குவரத்து அமைச்சர்

No comments:
இலங்கையில் மின் சக்தியில் இயங்கும் பஸ்களை பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுத்தும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கொழும்பு,...
இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடிகளும் அதை ஈடு செய்வதில் அபிவிருத்திக்கான சவுதிய நிதியத்தின் பங்களிப்பும்.

இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடிகளும் அதை ஈடு செய்வதில் அபிவிருத்திக்கான சவுதிய நிதியத்தின் பங்களிப்பும்.

No comments:
Dr . M.H.M . Azhar இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடிகளும் அதை ஈடு செய்வதில் அபிவிருத்திக்கான சவுதிய நிதியத்தின் பங்களிப்பும் இன்று சவ...
நேற்று நாம் போராட்டத்தை கலைக்க மட்டுமே நடவடிக்கை எடுத்தோம் - தேசிய மக்கள் சக்தியினர் மீது தாக்குதல் நடத்தவில்லை ; காவல்துறை அறிவிப்பு

நேற்று நாம் போராட்டத்தை கலைக்க மட்டுமே நடவடிக்கை எடுத்தோம் - தேசிய மக்கள் சக்தியினர் மீது தாக்குதல் நடத்தவில்லை ; காவல்துறை அறிவிப்பு

No comments:
தேசிய மக்கள் சக்தியின் நேற்றைய தினம் (26) இடம்பெற்ற போராட்டத்தின் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட ...
நேற்று கொழும்பு ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் உயிரிழப்பு.

நேற்று கொழும்பு ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் உயிரிழப்பு.

No comments:
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேசிய மக்கள் சக்தியின் நிவித்திகல ...
நீர் குட்டையில் மூழ்கி 12 வயது சிறுவன் உயிரிழப்பு... சம்மாந்துறை பகுதியில் சம்பவம்.

நீர் குட்டையில் மூழ்கி 12 வயது சிறுவன் உயிரிழப்பு... சம்மாந்துறை பகுதியில் சம்பவம்.

No comments:
சம்மாந்துறை சென்னல் கிராமம் 1 சேவையாளர் பிரிவில் உள்ள கல்குவாரி குட்டை பகுதியில் குளிக்க சென்ற 12 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம...
பயணிகளை ஏற்ற நிறுத்தப்பட்ட பஸ் மீது வேகமாக வந்து பின்னால் மோதிய கெப் வாகனம் - சம்பவ இடத்திலேயே பயணி ஒருவர் பலியான சோகம்

பயணிகளை ஏற்ற நிறுத்தப்பட்ட பஸ் மீது வேகமாக வந்து பின்னால் மோதிய கெப் வாகனம் - சம்பவ இடத்திலேயே பயணி ஒருவர் பலியான சோகம்

No comments:
பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக தனியார் பேருந்து ஒன்று நிறுத்தப்பட்ட போது, அதன் பின்னால் அதிவேகமாக வந்த கெப் வண்டி ஒன்று மோதி விபத்துக்குள்ளா...
நவீன சவால்களை எதிர்கொள்ள திராணியற்ற ஆலிம்கள்!

நவீன சவால்களை எதிர்கொள்ள திராணியற்ற ஆலிம்கள்!

Sunday, 26 February 2023 No comments:
இலங்கையிலுள்ள அரபு மத்ரஸாக்கள் அன்று தொட்டு இன்று வரை பெரியளவில் மாற்றம் ஏதும் காணாமலேயே பயணித்து வருகின்றன. தத்தமது கொள்கைகளை உயிர்ப்...
வீதிகளில் நெல் உலரவிடுவதால் இடம்பெற்ற விபத்தில் மற்றுமொரு மரணம்.. ஆறு பிள்ளைகளின் தந்தை பலி.

வீதிகளில் நெல் உலரவிடுவதால் இடம்பெற்ற விபத்தில் மற்றுமொரு மரணம்.. ஆறு பிள்ளைகளின் தந்தை பலி.

No comments:
கிளிநொச்சி வீதிகளில் நெல் உலரவிடுவதால் இடம்பெற்ற இரண்டாவது விபத்தில் ஆறு பிள்ளைகளின் தந்தை பலியாகியுள்ளார். பரந்தன் - முல்லைத்தீவு வீதி...
செலவைக் குறைப்பதற்காக, ரோபோக்களை பணிநீக்கம் செய்கிறது கூகுள்.

செலவைக் குறைப்பதற்காக, ரோபோக்களை பணிநீக்கம் செய்கிறது கூகுள்.

No comments:
கூகுள் நிறுவன அலுவலக வளாகத்தில் கதவை திறப்பது, மேசைகளை துடைப்பது, குப்பைகளை அகற்றுவது, நாற்காலிகளை வரிசைப்படுத்துவது என அன்றாட பணிகளை செய...
நாங்கள் தேர்தலை சந்திப்பதற்கு ஒரு போதும் தயங்குவதும் இல்லை பின்வாங்குதும் இல்லை - ஜனநாயக விரோதமாக செயல் படாமல் தேர்தலை நடத்துங்கள் என அரசை கேட்டுக் கொள்கிறோம்

நாங்கள் தேர்தலை சந்திப்பதற்கு ஒரு போதும் தயங்குவதும் இல்லை பின்வாங்குதும் இல்லை - ஜனநாயக விரோதமாக செயல் படாமல் தேர்தலை நடத்துங்கள் என அரசை கேட்டுக் கொள்கிறோம்

No comments:
உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்தாமல் இருப்ப‌து ம‌க்க‌ளின் ஜ‌ன‌நாய‌க‌ உரிமை மீற‌லாகும் என‌ ஐக்கிய காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ள‌து. புத்த‌...
கடந்த ஆண்டு ( மே 9 ) வன்முறையால் அரச பேருந்துகளுக்கு சுமார் 7 கோடி சேதம் என தற்போது அறிவிப்பு.

கடந்த ஆண்டு ( மே 9 ) வன்முறையால் அரச பேருந்துகளுக்கு சுமார் 7 கோடி சேதம் என தற்போது அறிவிப்பு.

No comments:
கடந்த ஆண்டு (2022) மே 9 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக இலங்கை போக்குவரத்துச் சபையின் 12 டிப்போக்களுக்குச் சொந்தமான 18 பேர...
வீடொன்றின் மலசலக்கூடத்துக்குள் படுத்திருந்து வீட்டில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சிறுத்தை... #இலங்கை

வீடொன்றின் மலசலக்கூடத்துக்குள் படுத்திருந்து வீட்டில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சிறுத்தை... #இலங்கை

Saturday, 25 February 2023 No comments:
நாயை வேட்டையாடுவதற்காக வந்த சிறுத்தையொன்று, வீடொன்றின் மலசலக்கூடத்துக்குள் சிக்கிக்கொண்ட சம்பவம் ஹட்டன்- ஹெரோல் தோட்டத்தில் பதிவாகியுள்ளத...
மகிந்த் ராஜபக்சவை பிரதமராக்க நாம் எவ்வித முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை - இது எம்முடன் இருந்து வெளியேறி அரசியல் அநாதையானவர்கள் பரப்பும் பொய்யான கதைகள்.

மகிந்த் ராஜபக்சவை பிரதமராக்க நாம் எவ்வித முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை - இது எம்முடன் இருந்து வெளியேறி அரசியல் அநாதையானவர்கள் பரப்பும் பொய்யான கதைகள்.

No comments:
(ஆர்.ராம்) பிரதமரை மாற்றுவது தொடர்பில் எவ்விதமான முயற்சிகளையும் நாம் முன்னெடுக்கவில்லை. எமது கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் மூன்றாந்தர...
லேகியம் விற்ற நபர் நிந்தவூர் பொலிஸாரால் கைது.

லேகியம் விற்ற நபர் நிந்தவூர் பொலிஸாரால் கைது.

No comments:
பாறுக் ஷிஹான் லேகியம் எனும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட வயோதிபர் கைது லேகியம் எனும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபரை நிந்தவூ...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பாதாள உலக நபர் தப்பியோட்டம்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பாதாள உலக நபர் தப்பியோட்டம்.

No comments:
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். சந்தேக நபர் பொய்யான பெயரில் டுபாய் செல்வதற்காக...
கண்டி ( கட்டுக்கஸ்தொட்ட - குருநாகல் வீதி ) பஸ் விபத்துக்குள்ளானதில் 26 படுகாயம்.

கண்டி ( கட்டுக்கஸ்தொட்ட - குருநாகல் வீதி ) பஸ் விபத்துக்குள்ளானதில் 26 படுகாயம்.

No comments:
கண்டி ( கட்டுக்கஸ்தொட்ட - குருநாகல் வீதி ) நெல்லிகலையில் தேவாலயத்துக்கு யாத்திரை சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 26 படுகாயமடைந்து வைத்தியச...
தினேஷ் குணவர்தனவை நீக்கிவிட்டு பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்க பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஆதரவு கோரப்பட்டது ; முன்னாள் மொட்டு M.P தெரிவிப்பு

தினேஷ் குணவர்தனவை நீக்கிவிட்டு பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்க பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஆதரவு கோரப்பட்டது ; முன்னாள் மொட்டு M.P தெரிவிப்பு

No comments:
தினேஷ் குணவர்தனவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாடாளும...
கோட்டாபயவின் முடிவு எவ்வாறு அமைந்தது என்பதை ஜனாதிபதி ரணில் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

கோட்டாபயவின் முடிவு எவ்வாறு அமைந்தது என்பதை ஜனாதிபதி ரணில் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

Friday, 24 February 2023 No comments:
(இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரச தலைவர் அல்ல ஆகவே அவருக்கு தேர்தல்,மக்களின் நிலைப்பாடு தொட...
பொருளாதார நெருக்கடியால் கஷ்டப்படுவோருக்கு உதவுவோம்.

பொருளாதார நெருக்கடியால் கஷ்டப்படுவோருக்கு உதவுவோம்.

No comments:
எமது நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் அனைவரும் சொல்லொண்ணா இன்னல்களை அனுபவித்து வருவதை நாம் அறிவோம். இந்நிலையில் மென்மேலும் உய...
ஆசிரியர்கள் சிலர், மது போதையில் வந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டனர்.

ஆசிரியர்கள் சிலர், மது போதையில் வந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டனர்.

No comments:
 (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) ஆசிரியர் இடமாற்றம் சம்பந்தமாக கல்வி அமைச்சில் நடந்த கூட்டமொன்றில் கலந்துகொண்டிருந்த ஆசிரியர்கள் சில...
இந்தியாவில் எதிர்வரும் வாரத்தில் ஏற்பட உள்ள பாரிய நிலநடுக்கம்.... இதனால் இலங்கைக்கும் பாதிப்பு ஏற்படும் என அறிவிப்பு.

இந்தியாவில் எதிர்வரும் வாரத்தில் ஏற்பட உள்ள பாரிய நிலநடுக்கம்.... இதனால் இலங்கைக்கும் பாதிப்பு ஏற்படும் என அறிவிப்பு.

No comments:
ஹிமாச்சல் – உத்தரகாண்ட மாநிலங்களில் எதிர்வரும் வாரத்தில் ரிக்டர் அளவுகோலில் 8 ஆக நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ...

இந்தோனேசியாவிலிருந்து இலங்கை வந்த 138 பெண் கடற்படையினர்.

Thursday, 23 February 2023 No comments:
(அஷ்ரப் ஏ சமத்) இந்தோணிசியாவிலிருந்து அம்மான் எக்ஸஸ்சைஸ் கடற்படை கப்பல் 138 பேர் கொண்ட அணி அண்மையில் கொழும்புத் துறைமுகத்தினை வந்தடைந்தது. ...
கவிதாயினி மேகா மிர்சா எழுதிய புல் ஏந்தா பனித்துளிகள் கவிதை நூல் வெளியீட்டு விழா!

கவிதாயினி மேகா மிர்சா எழுதிய புல் ஏந்தா பனித்துளிகள் கவிதை நூல் வெளியீட்டு விழா!

No comments:
 (அபு அலா) தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (நுஜா)  ஏற்பாட்டில்  அட்டாளைச்சேனையின் பெண் கவிதாயினி மேகா மிர்சா எழுதிய புல் ஏந்தா பனி...
மாணவியின் அந்தரங்க படங்கள் சமூக ஊடகங்களில் பரப்பிய குற்றச்சாட்டு - இளைஞனுக்கு 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவிட்ட கல்முனை நீதிவான் நீதிமன்று.

மாணவியின் அந்தரங்க படங்கள் சமூக ஊடகங்களில் பரப்பிய குற்றச்சாட்டு - இளைஞனுக்கு 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவிட்ட கல்முனை நீதிவான் நீதிமன்று.

No comments:
பாறுக் ஷிஹான் பாடசாலை மாணவியின் நிர்வாணப்படங்களை சமூக ஊடகங்களில் பரப்பிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான காதலர் என கூறப்படும் சந்தேக ...
அனுராதபுரத்தில் இன்று நடத்தவிருந்த பொதுக்கூட்டத்தை இரத்துச் செய்தது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன.

அனுராதபுரத்தில் இன்று நடத்தவிருந்த பொதுக்கூட்டத்தை இரத்துச் செய்தது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன.

No comments:
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இந்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு அனுராதபுரத்தில் இன்று நடத்தவிருந்த பொதுக்கூட்டம் இரத...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டரீதியாக அறிவிக்கப்படவில்லை என ஜனாதிபதி ரணில் கூறுகிறார் ... அப்படி என்றால் ஐக்கிய தேசியக் கட்சி ஏன் வேட்புமனுக்களை கையளித்தது?

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டரீதியாக அறிவிக்கப்படவில்லை என ஜனாதிபதி ரணில் கூறுகிறார் ... அப்படி என்றால் ஐக்கிய தேசியக் கட்சி ஏன் வேட்புமனுக்களை கையளித்தது?

No comments:
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியது போன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டரீதியாக அறிவிக்கப்படாவிட்டால், ஐக்கிய தேசியக் கட்சி ஏன் வேட்புமன...
பாராளுமன்ற உறுப்பினர்களை சமூக ஊடகங்களில் ஒரு நகைச்சுவை பொருளாக எடுத்துக் கொள்கிறார்கள்.. எனவே ஊடகங்களையும், சமூக வலைத்தளங்களையும் கண்காணிக்கும் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் ; சபாநாயகரிடம் வலியுறுத்தப் பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்களை சமூக ஊடகங்களில் ஒரு நகைச்சுவை பொருளாக எடுத்துக் கொள்கிறார்கள்.. எனவே ஊடகங்களையும், சமூக வலைத்தளங்களையும் கண்காணிக்கும் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் ; சபாநாயகரிடம் வலியுறுத்தப் பட்டது.

No comments:
(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) பொருளாதார பாதிப்பினால் மருந்து கொள்வனவிற்கு கூட தட்டுப்பாடு காணப்படும் நிலையில் இராஜாங்க அமைச்சர்களுக...
தேர்தலை நடத்த என்னால் முடிந்த நிதியுதவியை வழங்குகின்றேன் ; 500 ரூபாய் பணத்தை அனுப்பிய இளைஞன்

தேர்தலை நடத்த என்னால் முடிந்த நிதியுதவியை வழங்குகின்றேன் ; 500 ரூபாய் பணத்தை அனுப்பிய இளைஞன்

No comments:
தேர்தலை நடத்த நிதியில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று (23) கூறினார். இந்நிலையில், தேர்தலை நடத்த தன்னால் முடிந்த...
பொலிஸார் மீது கைக்குண்டு தாக்குதலை மேற்கொள்ள முயற்சித்த நபர் சுட்டுக் கொலை - கட்டுநாயக்க மடவல பகுதியில் சம்பவம்.

பொலிஸார் மீது கைக்குண்டு தாக்குதலை மேற்கொள்ள முயற்சித்த நபர் சுட்டுக் கொலை - கட்டுநாயக்க மடவல பகுதியில் சம்பவம்.

Wednesday, 22 February 2023 No comments:
கட்டுநாயக்க மடவல பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொலிஸார் மீது கைக்குண்டு தாக்குதல...
IIC Kuwait-குவைத் வாழ் இலங்கையர்கள் பதினொராவது வருடமாக குவைத்தில் ஏற்பாடு செய்த மாபெரும் இரத்த தான நிகழ்வு.

IIC Kuwait-குவைத் வாழ் இலங்கையர்கள் பதினொராவது வருடமாக குவைத்தில் ஏற்பாடு செய்த மாபெரும் இரத்த தான நிகழ்வு.

No comments:
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக குவைத் வாழ் இலங்கையர்களுக்கு பல வகையான சேவைகளையும் செய்து வரும் இக்ரஃ இஸ்லாமிய சங்கத்தின் (IIC Kuwait) பதினொரா...