Recent Posts

Search This Blog

இந்தியாவில் எதிர்வரும் வாரத்தில் ஏற்பட உள்ள பாரிய நிலநடுக்கம்.... இதனால் இலங்கைக்கும் பாதிப்பு ஏற்படும் என அறிவிப்பு.

Friday, 24 February 2023



ஹிமாச்சல் – உத்தரகாண்ட மாநிலங்களில் எதிர்வரும் வாரத்தில் ரிக்டர் அளவுகோலில் 8 ஆக நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

https://www.ndtv.com/india-news/major-earthquakes-likely-in-himachal-uttarakhand-in-coming-days-top-scientist-3803274

இது கொழும்பு நகரை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக புவியியல் துறையின் மூத்த பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.


சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் ஹிமாச்சல் பகுதிக்கு கீழே அமைந்துள்ள நகரத்தில் 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு கொழும்பில் கட்டடங்கள் அதிர்ந்தன.


இவ்வளவு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் இந்தியாவில் பழமையான கட்டடங்கள் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.



No comments:

Post a Comment