Recent Posts

Search This Blog

நேற்று நாம் போராட்டத்தை கலைக்க மட்டுமே நடவடிக்கை எடுத்தோம் - தேசிய மக்கள் சக்தியினர் மீது தாக்குதல் நடத்தவில்லை ; காவல்துறை அறிவிப்பு

Monday, 27 February 2023


தேசிய மக்கள் சக்தியின் நேற்றைய தினம் (26) இடம்பெற்ற போராட்டத்தின் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு.நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

போராட்டத்தை கலைக்க மட்டுமே போலீசார் நடவடிக்கை எடுத்ததாக அவர் கூறுகிறார்.

ஆர்ப்பாட்டக்காரர்களும் பொலிஸாரும் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.


No comments:

Post a Comment