Recent Posts

Search This Blog

நேற்று கொழும்பு ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் உயிரிழப்பு.

Monday, 27 February 2023


கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேசிய மக்கள் சக்தியின் நிவித்திகல பிரதேச சபை வேட்பாளர் நிமல் அமரசிறி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

நிமல் அமரசிறி (61) அவர்கள் போராட்டத்தின் போது காயமடைந்து நேற்று தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலமானார் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.


No comments:

Post a Comment