Recent Posts

Search This Blog

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் கலந்த இனிப்பு வகைகளை விற்பனை செய்தவர்கள் கைது.

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் கலந்த இனிப்பு வகைகளை விற்பனை செய்தவர்கள் கைது.

Wednesday, 30 November 2022 No comments:
பாணந்துறை , வாலான பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றின் ஊடாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் கலந்த இனிப்பு வகைகளை விற்பனை செய்த இரண்...
மனித உரிமை மீறலில் ஈடுபடும் சீனா, எமது மக்களின் நண்பன் அல்ல - ராஜபக்சேக்களின் நண்பன்.

மனித உரிமை மீறலில் ஈடுபடும் சீனா, எமது மக்களின் நண்பன் அல்ல - ராஜபக்சேக்களின் நண்பன்.

No comments:
 மனித உரிமை மீறலில் ஈடுபடும் சீனா எமது மக்களின் நண்பன் அல்ல ராஜபக்சேக்களின் நண்பன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பின...
ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் புகுந்து இளம் கணவன் - மனைவி மீது கூரிய ஆயுதங்களால் கொடூரமாக தாக்கிய நபர்கள் - கணவன் பலி.

ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் புகுந்து இளம் கணவன் - மனைவி மீது கூரிய ஆயுதங்களால் கொடூரமாக தாக்கிய நபர்கள் - கணவன் பலி.

No comments:
 கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹிக்கடுவ - வேவல பிரதேசத்தில் இன்று (30) காலை ஆடை விற்பனை நிலையம் ஒன்றில...
பலஸ்தீன் நாட்டினை இஸ்ரேவிலிடமிருந்து விடுவிப்போம் - இலங்கையில் எடுக்கபட்ட தீர்மானங்கள்.

பலஸ்தீன் நாட்டினை இஸ்ரேவிலிடமிருந்து விடுவிப்போம் - இலங்கையில் எடுக்கபட்ட தீர்மானங்கள்.

No comments:
(அஷ்ரப் ஏ சமத்) பலஸ்தீன் இலங்கை ஒருமைப்பாட்டுக்குழு ஏற்பாடு செய்திருந்த பலஸ்தீன் நாட்டினை இஸ்ரேவிலிடமிருந்து விடுவிப்போம் என்ற தலைப்பில்...
கோட்டபாய மற்றும் மஹிந்தவின் ( 2021 ஆம் ஆண்டில் ) வெளிநாட்டு பயணங்களுக்கு 40 மில்லியன் செலவு.

கோட்டபாய மற்றும் மஹிந்தவின் ( 2021 ஆம் ஆண்டில் ) வெளிநாட்டு பயணங்களுக்கு 40 மில்லியன் செலவு.

Tuesday, 29 November 2022 No comments:
 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர்
போதைப்பொருள் பயன்படுத்தும் வாகன சாரதிகளை பரிசோதிக்க பொலிஸாருக்கு 5,000 உபகரணங்கள் வழங்கி வைப்பு.

போதைப்பொருள் பயன்படுத்தும் வாகன சாரதிகளை பரிசோதிக்க பொலிஸாருக்கு 5,000 உபகரணங்கள் வழங்கி வைப்பு.

No comments:
போதைப்பொருள் பயன்படுத்தும் வாகன சாரதிகளை பரிசோதிக்கும் நடவடிக்கைகளை அடுத்தாண்டு முதல் ஆரம்பிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன...

இலங்கையில் இந்து மதத்தின் தனித்துவத்தை எவ்வாறு பாதுகாக்க முடியும் என்பதை அரசாங்கம் ஆராய வேண்டும்

No comments:
இந்தியாவுடன் ஒப்பிடும்போது இலங்கையில் இந்து மதத்தின் தனித்துவத்தை எவ்வாறு பாதுகாக்க முடியும் என்பதை அரசாங்கம் ஆராய வேண்டும் என ஜனாதிபதி ரண...
இளம் சட்டத்தரணி சைனப் ரபீக் தலைமையில், இளம் பட்டதாரிகள், சட்டத்தரணிகளைத் தலைவா்களாகக் கொண்டு சமூக நோக்க நிறுவனம் ஆரம்பம்.

இளம் சட்டத்தரணி சைனப் ரபீக் தலைமையில், இளம் பட்டதாரிகள், சட்டத்தரணிகளைத் தலைவா்களாகக் கொண்டு சமூக நோக்க நிறுவனம் ஆரம்பம்.

No comments:
 (அஷ்ரப் ஏ சமத்) இளம் பட்டதாரிகள், சட்டத்தரணிகளைத்  தலைவா்களாகக் கொண்டு   த கெப்சைனைஸ் எல்.எம். எனும்  சமூக நோக்கமாகக் கொண்ட நிறுவனம் ஒ...
காலி முகத்திடல் மைதானத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.

காலி முகத்திடல் மைதானத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.

No comments:
கொழும்பு - காலி முகத்திடல் மைதானத்தில் உள்ள கொடி கம்பத்திற்கு அருகிலிருந்து ஆண் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் கிராண்ட்...
60 ரூபாவுக்கு முட்டை விற்பனை செய்த வர்த்தகருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கபட்டது.

60 ரூபாவுக்கு முட்டை விற்பனை செய்த வர்த்தகருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கபட்டது.

Monday, 28 November 2022 No comments:
 மட்டக்களப்பு தலைமையக பொலிஸ்  பிரிவிலுள்ள பிரதேசத்திலுள்ள வர்த்தக  நிலையம் ஒன்றில் கட்டுப்பாட்டு விலையை  மீறி 60 ரூபாவுக்கு முட்டை விற்ப...

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள இது தான் சரியான சந்தர்ப்பம்... இப்போது முதலீடுகளை செய்தால் வெகு விரைவில் அதற்கான பிரதிபலன் கிடைக்கும் என்பதை பொறுப்புடன் கூறுகிறேன் ; மத்திய வங்கி ஆளுநர்

No comments:
இலங்கையில் முதலீடுகளை செய்ய நினைக்கும் முதலீட்டாளர்களுக்கு இதுதான் சரியான சந்தர்ப்பமாகும். இப்போது முதலீடுகளை செய்தால் வெகு விரைவி...
9 A பெற்ற மாணவனின் உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைப்பு.... கண்டி பிரதேசத்தில் சம்பவம்.

9 A பெற்ற மாணவனின் உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைப்பு.... கண்டி பிரதேசத்தில் சம்பவம்.

No comments:
கண்டி பிரதேசத்தில் மாணவரொருவரின் உடல் மீது, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தவர்களை தேடி காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சம்பவத்தில் ப...
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று பிற்பகல் / இரவு வேளைகளில் மழை எதிர்பார்ப்பு.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று பிற்பகல் / இரவு வேளைகளில் மழை எதிர்பார்ப்பு.

No comments:
சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் நுவரேலியா மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ப...
நாடளாவிய ரீதியில் முதற் 10 இடங்களைப் பிடித்த மாணவர்களின் பெயர்பட்டியலை வௌியிட மாட்டோம் ; பரீட்சைகள் திணைக்களம்

நாடளாவிய ரீதியில் முதற் 10 இடங்களைப் பிடித்த மாணவர்களின் பெயர்பட்டியலை வௌியிட மாட்டோம் ; பரீட்சைகள் திணைக்களம்

Sunday, 27 November 2022 No comments:
 கல்வி பொதுத் தராதர சாதாரணப் பரீட்சைக்கு முதன்முறையாகத் தோற்றிய மாணவர்களில் 75
தேசிய அணியில் தமிழ், முஸ்லிம் வீரர்களையும் இணைத்துக் கொள்ளுங்கள் ; விளையாட்டு துறை அமைச்சரிடம் மனோ கணேஷன் வேண்டுகோள்.

தேசிய அணியில் தமிழ், முஸ்லிம் வீரர்களையும் இணைத்துக் கொள்ளுங்கள் ; விளையாட்டு துறை அமைச்சரிடம் மனோ கணேஷன் வேண்டுகோள்.

No comments:
இன்று தேசிய விளையாட்டு அணிகளில் தமிழ், முஸ்லிம் வீரர்களுக்கு விழும் "வெட்டுகளை" நிறுத்துங்கள். கிரிகட் இந்நாட்டின் ஐந்தாம் மத...
மாபோலை அல் அஸ்ரப் வித்தியாலத்தில் புலமை பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான கருத்தரங்கு.

மாபோலை அல் அஸ்ரப் வித்தியாலத்தில் புலமை பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான கருத்தரங்கு.

No comments:
மாபோலை அல் அஸ்ரப் வித்தியாலத்தில் (தேசிய பாடசாலை) இவ்வருடம் புலமை பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது ஏற்பாடு : பழைய ம...
மொராக்கோவிடம் 2 - 0 என்ற மோசமான தோல்வி அடைந்ததால் பெல்ஜியம் ரசிகர்கள் அந்நாட்டில் கலவரம் மற்றும் வன்முறையில்...

மொராக்கோவிடம் 2 - 0 என்ற மோசமான தோல்வி அடைந்ததால் பெல்ஜியம் ரசிகர்கள் அந்நாட்டில் கலவரம் மற்றும் வன்முறையில்...

No comments:
உலகக் கோப்பை போட்டியில் மொராக்கோவிடம் 2-0 என்ற மோசமான தோல்விக்குப் பிறகு பெல்ஜியம் ரசிகர்கள் கோபத்தில் பெல்ஜியம் பிரஸ்ஸல்ஸ் நகரில் கலவரத...
தரப்படுத்தலில் உலக அளவில் இரண்டாம் இடத்தை கொண்ட பெல்ஜியம் அணியை அதிரடியாக வென்றது மொரோக்கோ.

தரப்படுத்தலில் உலக அளவில் இரண்டாம் இடத்தை கொண்ட பெல்ஜியம் அணியை அதிரடியாக வென்றது மொரோக்கோ.

No comments:
தரப்படுத்தலில் உலக அளவில் இரண்டாம் இடத்தை  கொண்ட பெல்ஜியம் அணியை அதிரடியாக வென்றது மொரோக்கோ 🇲🇦 2 - 🇩🇪 0  போட்டியின் 73 ஆம் நிமிட...
மனைவி தன்மீது வீண்பழி சுமத்தினார் என்பதற்காக தன் ஆணுறுப்பை அறுத்துக் கொண்ட கணவன் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதி.

மனைவி தன்மீது வீண்பழி சுமத்தினார் என்பதற்காக தன் ஆணுறுப்பை அறுத்துக் கொண்ட கணவன் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதி.

No comments:
மனைவி தன்மீது வீண்பழி சுமத்தினார் என்பதற்காக அவரது கணவன் தனது ஆணுறுப்பைக் கூரிய ஆயுதத்தால் அறுத்துக்கொண்ட சம்பவம் ஒன்று பொல்பித்திகமவில் ...
எமக்கு ரோல்ஸ் ரொய்ஸ் கார்கள் பரிசாக வழங்கப்பட்டன என்ற செய்தி தவறானது ; சவூதி அரேபிய வீரர் தெரிவிப்பு

எமக்கு ரோல்ஸ் ரொய்ஸ் கார்கள் பரிசாக வழங்கப்பட்டன என்ற செய்தி தவறானது ; சவூதி அரேபிய வீரர் தெரிவிப்பு

Saturday, 26 November 2022 No comments:
கட்டாரில் இடம்பெற்று வரும் உலகக் கிண்ண உதைபந்து தொடரில் கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் குரூப் சி பிரிவில் இடம்பெற்ற உலகின் தலைச...
கட்டார் உலகக்கிண்ண கட்டுமான பணிகளின் போது 6500 முதல் 15000 பேர் வரை உயிரிழந்தார்களா? மொத்தம் 3 பேர் தான் என்கிறது கத்தார் அரசு? எது உண்மை?

கட்டார் உலகக்கிண்ண கட்டுமான பணிகளின் போது 6500 முதல் 15000 பேர் வரை உயிரிழந்தார்களா? மொத்தம் 3 பேர் தான் என்கிறது கத்தார் அரசு? எது உண்மை?

No comments:
#FactCheck Qatar World Cup தயார் படுத்தலில் எத்தனைபேர்

மின் கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது..

No comments:
மின் கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க அமைச்சரவை பத்திரம் ஒன்றை தான அமைச்சரவையில்  சமர்ப்பித்துள்ளதாக அந்த விடயதானத்திற்கு பொறுப்பான அமைச்சர் க...
ட்விட்டருக்காக ஸ்மார்ட்போன் தயாரிப்பேன் ; ஆப்பிள் மற்றும் கூகுளை மிரட்டும் எலான் மஸ்க்

ட்விட்டருக்காக ஸ்மார்ட்போன் தயாரிப்பேன் ; ஆப்பிள் மற்றும் கூகுளை மிரட்டும் எலான் மஸ்க்

No comments:
ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் ட்விட்டர் செயலியை நீக்கினால், அதற்கு மாற்றாக ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஈடுபடுவேன் என எலான் மஸ்க் தெரிவி...
போதைப் பொருட்களுடன் பெண் ஒருவர் கைது! சம்மாந்துறை பொலிஸாரின் சுற்றி வளைப்பில் சம்பவம்.

போதைப் பொருட்களுடன் பெண் ஒருவர் கைது! சம்மாந்துறை பொலிஸாரின் சுற்றி வளைப்பில் சம்பவம்.

No comments:
சம்மாந்துறை நிருபர் போதைப் பொருட்களுடன் 27 வயதினையுடைய பெண் ஒருவரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (25) பி.ப சம்மாந்து...
இறக்குமதி செய்யப்பட்ட 100,000 கிலோ கிராம் பால் மாவை கால்நடை தீவனமாக மாற்ற நடவடிக்கை.

இறக்குமதி செய்யப்பட்ட 100,000 கிலோ கிராம் பால் மாவை கால்நடை தீவனமாக மாற்ற நடவடிக்கை.

No comments:
கடந்த ஜூலை மாதம் 4 கொள்கலன்களில் இறக்குமதி செய்யப்பட்ட 100,000 கிலோ கிராம் பால் மாவை கால்நடை தீவனமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வ...
VIDEO : கிராண்ட்பாஸ் அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட குழந்தை உயிரிழப்பு.

VIDEO : கிராண்ட்பாஸ் அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட குழந்தை உயிரிழப்பு.

Friday, 25 November 2022 No comments:
 கிராண்ட்பாஸ், சமகிபுர அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து குழந்தை ஒன்று தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப...
உலகக் கிண்ணத்திற்கு சென்றவர்களுக்கு அனைத்து வசதிகளுடன் நாளாந்தம் 800 அமெரிக்க டொலர் வீதம் வழங்கப்பட்டது #இலங்கை

உலகக் கிண்ணத்திற்கு சென்றவர்களுக்கு அனைத்து வசதிகளுடன் நாளாந்தம் 800 அமெரிக்க டொலர் வீதம் வழங்கப்பட்டது #இலங்கை

Thursday, 24 November 2022 No comments:
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற உலகக்கிண்ண கிரிக்கட் தொடரில் கலந்துகொள்வதற்காக ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தின் அனுசரணையில் சென்ற அதிகாரிகள...
மாகாண மட்ட கர்நாடக சங்கீதம், முஸ்லிம் கலாச்சார போட்டிகளில் கம்பளை அல்-ஹிக்மா மகா வித்தியாலயம் முதலிடம்.

மாகாண மட்ட கர்நாடக சங்கீதம், முஸ்லிம் கலாச்சார போட்டிகளில் கம்பளை அல்-ஹிக்மா மகா வித்தியாலயம் முதலிடம்.

No comments:
அண்மையில் நடைபெற்ற மாகாண மட்ட (மத்திய மாகாணம்)கர்நாடக சங்கீதம், முஸ்லிம் கலாச்சார போட்டிகளில் கம்பளை ஆண்டியாகடவத்த அல்-ஹிக்மா மகா வித்திய...
பொலிஸாரால், மாணவர்களுக்க இலவசமாக தலைக்கவசம் வழங்கப்பட்ட நிகழ்வு .

பொலிஸாரால், மாணவர்களுக்க இலவசமாக தலைக்கவசம் வழங்கப்பட்ட நிகழ்வு .

No comments:
மோட்டார் சைக்கிள் மூலம் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களுக்கு பாதுகாப்பு தலைக்கவசங்களை வழங்கும் சமூக செயற்பாடொன்று ஹட்டன் பொலிஸாரால் ...
நீதிமன்றத்துக்கு அருகில் மது அருந்தியவர்களுக்கு விளக்கமறியல்.

நீதிமன்றத்துக்கு அருகில் மது அருந்தியவர்களுக்கு விளக்கமறியல்.

No comments:
அநுராதபுரம் - பதவிய நீதிவான் நீதிமன்ற பிரதான நுழைவாயிலுக்கு அருகில் மது அருந்திய குற்றத்திற்காக கைதான இரண்டு பேரும் விளக்கமறியலில் வைக்கப...
நாட்டுக்கு 500 மில்லியன் டொலர் வருமானத்தை பெற்றுத் தருவேன்... இல்லாவிட்டால் அமைச்சர் பதவியை இராஜிநாமா செய்வேன் ; பாராளுமன்றத்தில் சூளுரைத்த அமைச்சர் .

நாட்டுக்கு 500 மில்லியன் டொலர் வருமானத்தை பெற்றுத் தருவேன்... இல்லாவிட்டால் அமைச்சர் பதவியை இராஜிநாமா செய்வேன் ; பாராளுமன்றத்தில் சூளுரைத்த அமைச்சர் .

Wednesday, 23 November 2022 No comments:
 எதிர்வரும் வருடம் நாட்டுக்கு மாணிக்கக்கல் ஏற்றுமதி மூலம் 500 மில்லியன் டொலர் வருமானத்தை பெற்றுத் தருவேன். இல்லையென்றால் அமைச்சர் பதவியை ...
“இனி பொலிஸாரை திருப்பி தாக்குவோம்” : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

“இனி பொலிஸாரை திருப்பி தாக்குவோம்” : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

No comments:
 இனிவரும் காலங்களில் பொலிஸார் எம்மை தாக்கினால் நாமும் திருப்பி தாக்குவோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர். ...
தேங்காய் திருவுவதற்காக என்னை எனது மக்கள் தெரிவு செய்து இங்கே அனுப்பவில்லை.

தேங்காய் திருவுவதற்காக என்னை எனது மக்கள் தெரிவு செய்து இங்கே அனுப்பவில்லை.

No comments:
தேங்காய் திருவுவதற்காக என்னை எனது மக்கள் தெரிவு செய்து இங்கே அனுப்பவில்லை <�கொழும்பில் பொலிஸ் பதிவு தொடர்பில் அமைச்சர் டிரான் அலசுடன...
பலஸ்தீனுக்கு மீண்டும் பைத்துல் முகத்தஸ் கிடைக்குமா?

பலஸ்தீனுக்கு மீண்டும் பைத்துல் முகத்தஸ் கிடைக்குமா?

No comments:
கலாபூஷணம் பரீட் இக்பால் நேற்று பலஸ்தீன் ஒருமைப்பாட்டு தினமாகும். (International Day of solidarity with Palestinian People) பலஸ்தீனம்...
டிசம்பர் முதலாம் திகதி முதல் இலங்கைக்கும் டுபாய்க்கும் இடையில் மற்றுமொரு மேலதிக விமான சேவையை அறிவித்தது எமிரேட்ஸ்.

டிசம்பர் முதலாம் திகதி முதல் இலங்கைக்கும் டுபாய்க்கும் இடையில் மற்றுமொரு மேலதிக விமான சேவையை அறிவித்தது எமிரேட்ஸ்.

No comments:
ஐக்கிய அரபு இராச்சியத்தின் கொடியுடனான நிறுவனமான எமிரேட்ஸ், இலங்கைக்கான மற்றுமொரு மேலதிக விமான சேவையை அறிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும...
பாடசாலை ஆசிரியைகளுக்கு சாரியைக் கட்டாயமாக்கும் சுற்று நிருபம் இன்று வெளியாகிறது.

பாடசாலை ஆசிரியைகளுக்கு சாரியைக் கட்டாயமாக்கும் சுற்று நிருபம் இன்று வெளியாகிறது.

No comments:
 பாடசாலைகளில் கற்பிக்கும்  ஆசிரியைகளுக்கு  சேலையைக் கட்டாயமாக்கும் சுற்று நிருபம் இன்று (23) வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நிஹ...
கிண்ணியா குறிஞ்சாக்கேணி கோர படகு விபத்து இடம் பெற்று ஒரு வருடம்... துஆ பிரார்த்தனைகளில் பலரும் கலந்து கொண்டனர்.

கிண்ணியா குறிஞ்சாக்கேணி கோர படகு விபத்து இடம் பெற்று ஒரு வருடம்... துஆ பிரார்த்தனைகளில் பலரும் கலந்து கொண்டனர்.

Tuesday, 22 November 2022 No comments:
 -ஹஸ்பர்_ கிண்ணியா குறிஞ்சாக்கேணி இயந்திர படகு பாதை கோர விபத்து ஏற்பட்டு இன்றுடன் (23.11.2022) ஒரு வருடமாகின்றது .கடந்த 2021.11.23 ந் திகத...