Recent Posts

Search This Blog

இன்றைய தினமும் காலிமுகத்திடல் கடற்கரையில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

இன்றைய தினமும் காலிமுகத்திடல் கடற்கரையில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

Sunday, 31 July 2022 No comments:
காலிமுகத்திடல் கடற்கரையில் இருந்து ஆணொருவரின் சடலமொன்று இன்று (01) காலை மீட்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு ...
இன்று முதல் அடுத்துவரும் சில தினங்களுக்கு நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியான மழை எதிர்பார்ப்பு.

இன்று முதல் அடுத்துவரும் சில தினங்களுக்கு நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியான மழை எதிர்பார்ப்பு.

No comments:
தென் மேல் பருவப்பெயர்ச்சி வலுவடைந்து காணப்படுவதனால் மேல் மற்றும் தென் கடல் பிராந்தியங்களிலும் அத்துடன் நாட்டின் தென் மேற்கு கால் பகுதியில...
இலங்கையர் (யாசீன் நயீம்) மாரடைப்பு காரணமாக குவைத்தில் மரணம்.

இலங்கையர் (யாசீன் நயீம்) மாரடைப்பு காரணமாக குவைத்தில் மரணம்.

No comments:
எப்.முபாரக் திருகோணமலை மாவட்டத்தின் முள்ளிப்பொத்தானை பிரதேசத்தினை சேர்ந்த முகம்மது யாசீன் நயீம் வயது(48) என்பவர் குவைத்தில் நேற்று(31) ம...
கொலையொன்றை செய்துவிட்டு, டுபாய்க்கு தப்பிச் செல்ல முயன்ற தம்பதியினர் கைது.

கொலையொன்றை செய்துவிட்டு, டுபாய்க்கு தப்பிச் செல்ல முயன்ற தம்பதியினர் கைது.

No comments:
கல்கிஸை பொலிஸ் பிரிவுப் பகுதியில் கொலையொன்றை செய்துவிட்டு, டுபாய்க்கு தப்பிச் செல்ல முயன்ற தம்பதியினரை கட்டுநாயக்க விமான நிலையத்த்தில் வை...

பாராளுமன்ற உறுப்பினர்களுகாக எரிபொருள் கொடுப்பனவு 2 லட்சமாக அதிகரிப்பு ..

No comments:
பாராளுமன்ற உறுப்பினர்களின் எரிபொருள் கொடுப்பனவு சுமார் இரண்டு இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   இதன்படி யாழ்ப...
சட்டவிரோதமாக செயற்படுபவர்களை பொலிஸார் வெறுமனே கைகட்டி நின்று பார்க்க மாட்டார்கள்.

சட்டவிரோதமாக செயற்படுபவர்களை பொலிஸார் வெறுமனே கைகட்டி நின்று பார்க்க மாட்டார்கள்.

No comments:
அரச கட்டடங்கள் மற்றும் சொத்துக்களை கையகப்படுத்துவதற்கோ அல்லது அத்துமீறி அரச கட்டடங்களுக்குள் பிரவேசிப்பதற்கோ எவருக்கும் அனுமதி கிடையாது. ...

இலங்கையில் பாலியல் தொழிற்றுரை 30 சதவீதமாக அதிகரிப்பு

Saturday, 30 July 2022 No comments:
பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள இலங்கையில் பெண்கள் பாரிய இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர் என்றம் இவர்களுள் பலர்  தமது வாழ்வாதாரத்து...
கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதுநிலை வர்த்தக முகாமைத்துவம் (எம்.பி.ஏ ) பட்டப்படிப்பினை முடித்த ஷானாஸ் ரவூப் ஹக்கீம்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதுநிலை வர்த்தக முகாமைத்துவம் (எம்.பி.ஏ ) பட்டப்படிப்பினை முடித்த ஷானாஸ் ரவூப் ஹக்கீம்.

No comments:
(அஷ்ரப் ஏ சமத்) ஸ்ரீலஙகா முஸ்லிம் காங்கிரஸ் தலைவா் ரவூப் ஹக்கீமின் பாரியாா் ஷானாஸ் ரவுப் ஹக்கீம் கடந்த 29ம் திகதி கொழும்பு பல்கலைக்கழக...
ரைஸ் குக்கரில் ஏற்பட்ட மின் கசிவு ⚠️ நபர் ஒருவர் பலி.

ரைஸ் குக்கரில் ஏற்பட்ட மின் கசிவு ⚠️ நபர் ஒருவர் பலி.

No comments:
மெதிரிகிரிய மஹா அம்பகஸ்வெவ பிரதேசத்தில் வீடொன்றில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டில் உள்ள ரைஸ் குக்கரில் ஏற்பட்ட மின் ...
பேருந்துகளில் பயணிகளிடம் மொபைல் தொலைபேசி திருட்டு.. 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 தொலைபேசிகள் மீட்பு.

பேருந்துகளில் பயணிகளிடம் மொபைல் தொலைபேசி திருட்டு.. 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 தொலைபேசிகள் மீட்பு.

No comments:
யாழ்ப்பாணத்தில் 3 மாதங்களாக அலைபேசிகளைத் திருடிய கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நப...

இலங்கையில் ஒரு இலட்சம் குடும்பங்கள் தினமும் உணவு கிடைக்காமல் பட்டினி

Friday, 29 July 2022 No comments:
இலங்கையில் ஒரு இலட்சம் குடும்பங்கள் தினமும் உணவு கிடைக்காமல் பட்டினியில் வாடுவதாக உணவு பாதுகாப்பு குழுவின் தலைவர் கலாநிதி சுரேன் படகொட தெர...
முஹர்ரம் பிறக்கிறது. இஸ்லாமிய புத்தாண்டு மலர்கிறது.

முஹர்ரம் பிறக்கிறது. இஸ்லாமிய புத்தாண்டு மலர்கிறது.

No comments:
கலாபூஷணம் பரீட் இக்பால் - யாழ்ப்பாணம் துல்ஹஜ் மறைகிறது. முஹர்ரம் பிறக்கிறது. இஸ்லாமிய புத்தாண்டு மலர்கிறது. அல்லாஹ்வின் அருட்கொடையால்...

அடுத்த பொதுத்தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே வெற்றிபெறும் – சாகர காரியவசம்!

No comments:
அடுத்த பொதுத்தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே வெற்றிபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.  ஸ்ர...
'இலங்கைக்கு உதவுவேன் ' கமலஹாசன் தெரிவிப்பு I

'இலங்கைக்கு உதவுவேன் ' கமலஹாசன் தெரிவிப்பு I

No comments:
தென்னிந்திய சினிமா நடிகரும் இயக்குனருமான ‘பத்ம பூஷன்’ கமல்ஹாசன் தனது நலன்புரி சங்கத்தின் மூலம் ‘இலங்கைக்கு உதவ ’ விருப்பம் தெரிவித்துள்...
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியுடன் மாயமான நபர் சரணடைந்ததன் பின் கைது. I

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியுடன் மாயமான நபர் சரணடைந்ததன் பின் கைது. I

No comments:
கடந்த ஜூலை 9ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை திருடி, அதனை படுக்கை விரிப்பாக பயன்படுத்திய நபர் ...
இரு இளம்பெண்கள் மீது ரயில் மோதியதில் ஒருவர் பலி.. #வெள்ளவத்தை

இரு இளம்பெண்கள் மீது ரயில் மோதியதில் ஒருவர் பலி.. #வெள்ளவத்தை

No comments:
வெள்ளவத்தை பகுதியில் நேற்று (28) மாலை ரயிலில் மோதி இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் உள்ள பொலிஸ் உயிர்காப்பு பிரிவுக்...
நான்கு பெண்கள் மீது மின்னல் தாக்கியதில் (26 வயது பெண்) ஒருவர் உயிரிழப்பு. #இலங்கை

நான்கு பெண்கள் மீது மின்னல் தாக்கியதில் (26 வயது பெண்) ஒருவர் உயிரிழப்பு. #இலங்கை

Thursday, 28 July 2022 No comments:
பலாங்கொடை தாமஹன பிரதேசத்தில் தோட்டம் ஒன்றில் மண்வெட்டிகளால் வேலை செய்து கொண்டிருந்த நான்கு பெண்கள் மீது மின்னல் தாக்கிய சம்பவம் ஒன்று நேற...
கடலலையில் சிக்கி இழுத்து செல்லபட்டு காணாமல் சென்ற பாடசாலை மாணவனின் சடலம் மீட்பு. I

கடலலையில் சிக்கி இழுத்து செல்லபட்டு காணாமல் சென்ற பாடசாலை மாணவனின் சடலம் மீட்பு. I

No comments:
பாறுக் ஷிஹான் கடலலையில் சிக்கி இழுத்து செல்லபட்டு காணாமல் சென்ற பாடசாலை மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை(...
வேலைக்காரிக்கு பிறந்த சிசு கொலை விவகாரம்... ஐந்து வருட நீண்ட விசாரணைக்கு பின்னர் வைத்தியர் தற்போது கைது.

வேலைக்காரிக்கு பிறந்த சிசு கொலை விவகாரம்... ஐந்து வருட நீண்ட விசாரணைக்கு பின்னர் வைத்தியர் தற்போது கைது.

Wednesday, 27 July 2022 No comments:
 மட்டக்களப்பில் வைத்தியர் ஒருவரின் வீட்டில் வேலைக்காரியாக கடமையாற்றி வந்த பெண்

வன்முறையாளர்கள் இனி வெளிநாடு செல்ல முடியாது அரச தொழில் வாய்ப்புக்கும் இடமில்லை – சரத் வீரசேகர

No comments:
ரூபவாஹினி கூட்டுத்தாபனம் உள்ளிட்ட இடங்களில் வன்முறைகளில் ஈடுபட்ட பலரது கைவிரல் அடையாளங்கள் பெறப்பட்டு அவை விமான நிலையத்துக்கு அனுப்பப்பட...

தீவிரவாதிகளுக்கு எதிராக முகம்கொடுக்க கூடிய தலைவர் நாட்டிற்கு கிடைத்துள்ளார்.

No comments:
தீவிரவாதிகளுக்கு எதிராக முகம்கொடுக்க கூடிய தலைவர் நாட்டிற்கு கிடைத்துள்ளார் என களுத்துறை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ...
உண்டியல் முறையின் கீழ் பண பரிமாற்றம் செய்யும் நபர் 1.7 கோடி பெறுமதியான வெளிநாட்டு பணத்துடன் கைது. I

உண்டியல் முறையின் கீழ் பண பரிமாற்றம் செய்யும் நபர் 1.7 கோடி பெறுமதியான வெளிநாட்டு பணத்துடன் கைது. I

No comments:
  உண்டியல் முறையின் கீழ் பண பரிமாற்றம் செய்யும் நபர் ஒருவர் வெளிநாட்டு நாணய தொகை

ரயில்வே திணைக்களத்திற்கு நாளொன்றுக்கு 10 கோடி ரூபா நட்டம் ..

No comments:
இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு இவ்வருடம் நாளொன்றுக்கு 10 கோடி ரூபாவிற்கும் அதிகமான நட்டம் ஏற்படுவதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளின் இன்று பல இடங்களில் மாலை / இரவு வேளைகளில் மழை.. I

No comments:
நாட்டின் பெரும்பாலான பகுதிகளின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய, வடமத்திய மற்ற...
ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த 150 பேர் அடையாளம் காணப்பட்டனர்... எதிர்வரும் தினங்களில் கைது.

ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த 150 பேர் அடையாளம் காணப்பட்டனர்... எதிர்வரும் தினங்களில் கைது.

No comments:
ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் என்பனவற்றுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த சொத்துக்களுக்கு ச...

தற்போதைய அரசாங்கம் நாட்டிற்கான பொருளாதார திட்டத்தையோ அல்லது மூலோபாய பார்வையையோ முன்வைக்கவில்லை.

No comments:
குறைபாடுகள் இருந்தபோதிலும் இலங்கை இப்போது சட்டபூர்வமான அரசாங்கத்தால் நடத்தப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்....
கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் தங்கியிருக்கும் காலம் நீடிக்கப்பட்டது... நாடு திரும்பியபின் கொழும்பு வீட்டில் மீண்டும் வாழ விரும்புவதாகவும் தகவல்.

கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் தங்கியிருக்கும் காலம் நீடிக்கப்பட்டது... நாடு திரும்பியபின் கொழும்பு வீட்டில் மீண்டும் வாழ விரும்புவதாகவும் தகவல்.

Tuesday, 26 July 2022 No comments:
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் தங்கியிருப்பதை நீடிக்கவுள்ளதாக சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது....
வயோதிப பெண்ணை துஷ்பிரயோகம் செய்ய இழுத்து சென்ற சிறுவன் பொலிஸாரால் கைது.

வயோதிப பெண்ணை துஷ்பிரயோகம் செய்ய இழுத்து சென்ற சிறுவன் பொலிஸாரால் கைது.

No comments:
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வயோதிப பெண்ணை வன்புணர முற்பட்ட குற்றத்தில் சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். பொ...
இந்தப் பயங்கரவாதிகளுக்கு புத்தரின் போதனையை போதிப்பது சரி வராது ; பொதுஜன பெரமுன சனத் நிஷாந்த i

இந்தப் பயங்கரவாதிகளுக்கு புத்தரின் போதனையை போதிப்பது சரி வராது ; பொதுஜன பெரமுன சனத் நிஷாந்த i

No comments:
போராட்டத்தை சரியாக எதிர்கொள்ளாததன் விளைவாகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியை விட்டு நாட்டை விட்டு வெளியேற நேரிட்டதாக பாராளுமன்ற...
அடுத்த எரிபொருள் விலைத் திருத்தத்தில் எரிபொருள் விலை மேலும் குறைய வாய்ப்பு ; எரிசக்தி அமைச்சர் i

அடுத்த எரிபொருள் விலைத் திருத்தத்தில் எரிபொருள் விலை மேலும் குறைய வாய்ப்பு ; எரிசக்தி அமைச்சர் i

No comments:
உலக சந்தை விலைகளின்படி தற்போதைய போக்கு எதிர்காலத்தில் எரிபொருள் விலை மேலும் குறையும் என்பதைக் காட்டுவதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேக...
வாகனங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டது.

வாகனங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டது.

No comments:
தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டு முறையின் கீழ் வாகனங்களுக்கு ஒதுக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்ட பயன...
கோட்டாபய ராஜபக்ச ஒளிந்தோ, தலைமறைவாகவோ இல்லை... ; அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு

கோட்டாபய ராஜபக்ச ஒளிந்தோ, தலைமறைவாகவோ இல்லை... ; அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு

No comments:
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்து...

டான் பிரியசாத்தின் சகோதரர் மர்ம நபர்களால் கொலை !!

Monday, 25 July 2022 No comments:
டன் பிரியசாத்தின் சகோதரர் இனந்தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார். வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒருகுடவத்த மேம்பாலத்திற்கு அ...
எரிபொருள் பெற, அனைத்து முச்சக்கர வண்டி ஓட்டுனர்களும் ஆகஸ்ட் முதலாம் திகதிக்குள் பிரதேச பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுமாறு அமைச்சர் வேண்டுகோள்.

எரிபொருள் பெற, அனைத்து முச்சக்கர வண்டி ஓட்டுனர்களும் ஆகஸ்ட் முதலாம் திகதிக்குள் பிரதேச பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுமாறு அமைச்சர் வேண்டுகோள்.

No comments:
தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டுக்கு பதிவு செய்ய முடியாத வாகனப் பாவனையாளர்கள், நாளை வெள்ளிக்கிழமை முதல் வருமான உரிமத்துடன் ( வாகன லைசன்) ப...
இலங்கையில் முகக் கவசம் அணிவது கட்டாயம் ; வர்த்தமானி அறிவிப்பு வெளியானது. I

இலங்கையில் முகக் கவசம் அணிவது கட்டாயம் ; வர்த்தமானி அறிவிப்பு வெளியானது. I

No comments:
இலங்கையில் கொவிட்-19 தொற்று பரவியுள்ள நிலையில், முகக் கவசம் அணிவது தொடர்பான விதிமுறைகளை சுகாதார அமைச்சு திருத்தியுள்ளது. சுகாதார சேவ...
முச்சக்கரவண்டிகளுக்கு பிரத்தியேக எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஒதுக்கப்படும்

முச்சக்கரவண்டிகளுக்கு பிரத்தியேக எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஒதுக்கப்படும்

No comments:
QR முறைமைக்கமைய எரிபொருளை விநியோகிக்கும் செயற்பாடு இன்று முதல் நாடளாவிய ரீதியாக தெரிவு செய்யப்பட்ட இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் மற்றும் ...

நேர்த்தியான முறையில் பெட்ரோல் வழங்கிய எரிபொருள் நிலையத்திற்கு மக்கள் நன்றி தெரிவிப்பு I

No comments:
பாறுக் ஷிஹான் நேர்த்தியான முறையில் டோக்கன் வழங்கப்பட்டு பெற்றோல் வழங்கப்பட்டமையினால் அதிகளவான பொதுமக்கள் எரிபொருளை பெற்றுச்சென்றுள்ளனர். ...
O/L மற்றும் A/L முடித்த மாணவர்களுக்கான ஆங்கிலம்(English) மற்றும் கணனி (IT) பாடநெறிகள்

O/L மற்றும் A/L முடித்த மாணவர்களுக்கான ஆங்கிலம்(English) மற்றும் கணனி (IT) பாடநெறிகள்

No comments:
GOLDEN COLLEGE கடந்த 12 வருடங்களுக்கு மேலாக கண்டி மா நகரில் நவீன பல திட்டங்களோடு மாணவர்களின் தொழில் மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக சேவையாற...
மைனாக்களை வளர்த்த குற்றத்தில் பெண்கள் இருவர் கைது... நீதிமன்றில் ஆஜர்.

மைனாக்களை வளர்த்த குற்றத்தில் பெண்கள் இருவர் கைது... நீதிமன்றில் ஆஜர்.

Sunday, 24 July 2022 No comments:
பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்களாகக் கருதப்படும் பறவைகளை சட்டவிரோதமாக வளர்த்து வந்த பெண்கள் இருவர், கைதுசெய்யப்பட்டுள்ளனர் என மாத்த...
மோட்டார் சைக்கிளுக்கு போலியான வாகன இலக்கத்தகடை பொறுத்தி, எரிபொருள் பெற்றுக்கொள்ள முயற்சித்த இளைஞர் கைது. I

மோட்டார் சைக்கிளுக்கு போலியான வாகன இலக்கத்தகடை பொறுத்தி, எரிபொருள் பெற்றுக்கொள்ள முயற்சித்த இளைஞர் கைது. I

No comments:
தனது மோட்டார் சைக்கிளுக்கு போலியான வாகன இலக்கத்தகடை காட்சிப்படுத்தி, எரிபொருள் பெற்றுக்கொள்ள முயற்சித்த இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ள...
மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பு... முகக்கவசம் அணிவது, மற்றும் 4 ஆவது டோஸ் வெக்சின் தொடர்பில் வெளியான தகவல்.

மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பு... முகக்கவசம் அணிவது, மற்றும் 4 ஆவது டோஸ் வெக்சின் தொடர்பில் வெளியான தகவல்.

No comments:
மீண்டும் கொரோனா பரவல் காரணமாக முகக்கவசம் அணிவதை காட்டாயமாக்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (25) சுகாதார அமைச்சில் நடைபெறவுள்ளத...