Recent Posts

Search This Blog

இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தில் தொடர்ந்தும் தளம்பல் நிலை... மழையுடனான வானிலை தொடரும்.

இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தில் தொடர்ந்தும் தளம்பல் நிலை... மழையுடனான வானிலை தொடரும்.

Wednesday, 31 August 2022 No comments:
இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தளம்பல் நிலை தொடர்ந்தும் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வட மாக...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசாங்கம் 400 மில்லியன் ரூபா அல்ல, 4 ரூபா கூட செலவிடவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசாங்கம் 400 மில்லியன் ரூபா அல்ல, 4 ரூபா கூட செலவிடவில்லை.

Wednesday, 31 August 2022 No comments:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசாங்கம் 400 மில்லியன் ரூபா அல்ல, 4 ரூபா கூட செலவிடவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று நாட...
இலங்கையில் பேரிடர் சூழ்நிலை... விமானப்படை தயார் நிலையில்.

இலங்கையில் பேரிடர் சூழ்நிலை... விமானப்படை தயார் நிலையில்.

Wednesday, 31 August 2022 No comments:
இலங்கையில் பேரிடர் சூழ்நிலை ஏற்பட்டால் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட விமானம் மற்றும் மீட்பு பணியாளர்களை ஈடுபடுத்த இலங்கை வி...
ஸஹ்ரான் மற்றும் புலஸ்தினி உறவு தொடர்பில் மறைத்ததாக ஸஹ்ரானின் மனைவிற்கு எதிராக குற்றச்சாட்டு.

ஸஹ்ரான் மற்றும் புலஸ்தினி உறவு தொடர்பில் மறைத்ததாக ஸஹ்ரானின் மனைவிற்கு எதிராக குற்றச்சாட்டு.

Wednesday, 31 August 2022 No comments:
பாறுக் ஷிஹான் உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கலின் பிரதான குண்டுதாரியான ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கு எதிராக வழக்கு விசாரணையின...
கோழி பிரியாணி பொதியில் கரப்பான் பூச்சி... மட்டக்களப்பு பிரதேச உனவக உரிமையாளர் நீதிமன்றில் ஆஜர்.

கோழி பிரியாணி பொதியில் கரப்பான் பூச்சி... மட்டக்களப்பு பிரதேச உனவக உரிமையாளர் நீதிமன்றில் ஆஜர்.

Tuesday, 30 August 2022 No comments:
மட்டக்களப்பில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட பிரியாணி உணவில் கரப்பான் பூச்சி இருந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரப...
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை.... இன்றும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு.

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை.... இன்றும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு.

Tuesday, 30 August 2022 No comments:
இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தளம்பல் நிலை தென்படுகின்றது. ஆனபடியினால் நாட்டின் தென் அரைப்பிராந்தியத்தில் வானம் முகில...
எனக்கு கூட்டுச்சொத்தாக உள்ள ஹோட்டல் சட்டபூர்வமான விதத்தில் கட்டப்பட்டது.... பொய்க் குற்றச்சாட்டு சுமத்ததினால், கடும் நடவடிக்கை எடுப்போம்.

எனக்கு கூட்டுச்சொத்தாக உள்ள ஹோட்டல் சட்டபூர்வமான விதத்தில் கட்டப்பட்டது.... பொய்க் குற்றச்சாட்டு சுமத்ததினால், கடும் நடவடிக்கை எடுப்போம்.

Tuesday, 30 August 2022 No comments:
சிங்கராஜ வனத்தில் உள்ள ஹோட்டல் சட்டபூர்வமான விதத்தில் கட்டப்பட்டது என தெரிவித்துள்ள ரோகித ராஜபக்ச பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துபவர்களிற்க...
எரிபொருளை பதுக்கி, அதனை அதிக விலைக்கு விற்பனை செய்த நால்வர் கைது.

எரிபொருளை பதுக்கி, அதனை அதிக விலைக்கு விற்பனை செய்த நால்வர் கைது.

Tuesday, 30 August 2022 No comments:
எம்.வை.எம்.சியாம்) எரிபொருள் பதுக்கல் மற்றும் அதனை அதிக விலைக்கு விற்பனை செய்தமை தொடர்பில் நால்வர் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளதாக ...

இன்று 14 மாவட்டங்களில் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்பு..

Tuesday, 30 August 2022 No comments:
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாகக் காணப்படுகின்றது. நாட்டின் ப...
கோத்தா, பேயாக - பிசாசாக இருந்தாலும் கூட சமூகத்தின் தீர்வுகளுக்காக ஏச்சுக்களுக்கு பயந்துகொண்டு கோழைத்தனமாக ஒதுங்கியிராமல் துணிந்து எங்களை பலிகொடுத்து வெற்றிகொண்டோம்.

கோத்தா, பேயாக - பிசாசாக இருந்தாலும் கூட சமூகத்தின் தீர்வுகளுக்காக ஏச்சுக்களுக்கு பயந்துகொண்டு கோழைத்தனமாக ஒதுங்கியிராமல் துணிந்து எங்களை பலிகொடுத்து வெற்றிகொண்டோம்.

Monday, 29 August 2022 No comments:
நூருல் ஹுதா உமர் - வடக்கு கிழக்கை இணைத்து அதில் முஸ்லிம் முதலமைச்சரை நியமிப்போம் என்று கூறும் நிலைக்கு
முஸ்லிம் எயிட் நிறுவன உதவியில் சதாம் முஸ்லிம் வித்தியாளயத்தில் கல்வி அபிவிருந்தி திட்டம்.

முஸ்லிம் எயிட் நிறுவன உதவியில் சதாம் முஸ்லிம் வித்தியாளயத்தில் கல்வி அபிவிருந்தி திட்டம்.

Monday, 29 August 2022 No comments:
ஹஸ்பர்_ முஸ்லிம் எயிட் நிறுவனம் முன்மாதிரி கிராம அபிவிருத்தி திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக திருகோணமலை கல்வி வலயத்துக்குட்பட்ட புல்மோட்ட...
ஆளுந்தரப்பு பங்காளிக்கட்சிகள் இணைந்து செப்டெம்பர் 4 இல் 'வரலாற்று கூட்டணி' யை உருவாக்க உள்ளோம் - இது வரலாற்றில் மிகப்பெரிய கூட்டணியாக இருக்கும்.

ஆளுந்தரப்பு பங்காளிக்கட்சிகள் இணைந்து செப்டெம்பர் 4 இல் 'வரலாற்று கூட்டணி' யை உருவாக்க உள்ளோம் - இது வரலாற்றில் மிகப்பெரிய கூட்டணியாக இருக்கும்.

Monday, 29 August 2022 No comments:
பாராளுமன்றத்தில் சுயாதீன அணியாக தம்மை அறிவித்துக்கொண்டுள்ள ஆளுந்தரப்பு பங்காளிக்கட்சிகள், மேலும் சில கட்சிகளை இணைத்துக்கொண்டு எதிர...

பாடசாலை மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்க திட்டம்: சுசில்பிரேமஜயந்த

Monday, 29 August 2022 No comments:
அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும் இலவச மதிய உணவு வழங்கும் திட்டம் அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படும் என அவைத்தல...
ஓரினச் சேர்க்கை பெண்னுக்கு (லெஸ்பியன்) சார்பாக கடுவெல நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது... ஓரினச்சேர்க்கை குற்றம் அல்ல என வழக்கும் தள்ளுபடி ஆனது.

ஓரினச் சேர்க்கை பெண்னுக்கு (லெஸ்பியன்) சார்பாக கடுவெல நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது... ஓரினச்சேர்க்கை குற்றம் அல்ல என வழக்கும் தள்ளுபடி ஆனது.

Monday, 29 August 2022 No comments:
ஓரினச் சேர்க்கை பெண் (லெஸ்பியன்) ஒருவரை அவரின் நடவடிக்கை எதிரான அதேவேளை துஷ்பிரயோகம் மேற்கொள்ளும் பெற்றோரிடமிருந்து பாதுகாப்பதற்காக கடுவெ...

I சவூதி அபிவிருத்தி நிதிய நிறைவேற்றுப் பணிப்பாளருடன் அமைச்சர் நஸீர் அஹமட் கலந்துரையாடல்.

Sunday, 28 August 2022 No comments:
சவூதி அரேபியாவின் அபிவிருத்தி நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர், சுல்தான் அல்முர்ஷித், சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட்டுடன் பேச்சுவார்...
மஹாவலி ஆற்றில் பாய்ந்த பேராதனைப் பல்கலைக்கழக மாணவனை தேடும் பணி தொடர்கிறது..

மஹாவலி ஆற்றில் பாய்ந்த பேராதனைப் பல்கலைக்கழக மாணவனை தேடும் பணி தொடர்கிறது..

Sunday, 28 August 2022 No comments:
கண்டி- பேராதனைப் பாலத்திலிருந்து மஹாவலி ஆற்றில் பாய்ந்த பல்கலைக்கழக மாணவர்
அடுத்துவரும் சில தினங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் காலநிலை..

அடுத்துவரும் சில தினங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் காலநிலை..

Sunday, 28 August 2022 No comments:
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடுத்துவரும் சில தினங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் ...

சவூதி, அமீரகம் உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த 24 நிறுவனங்கள் இலங்கையில் பெற்றோலிய வர்த்தகத்தில் ஈடுபட விருப்பம் தெரிவித்தது..

Sunday, 28 August 2022 No comments:
இலங்கையில் பெற்றோலிய வர்த்தகத்தில் ஈடுபட 10 நாடுகளைச் சேர்ந்த 24 நிறுவனங்கள் விருப்பம் (EOI) வெளியிட்டுள்ளதாக, மின் சக்தி மற்றும் வலு சக்த...
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பை அமுல்படுத்த மறுக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் ; நுகர்வோர் கோரிக்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பை அமுல்படுத்த மறுக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் ; நுகர்வோர் கோரிக்கை

Sunday, 28 August 2022 No comments:
நூருல் ஹுதா உமர் பருப்பு, சீனி, கிழங்கு, வெங்காயம், மிளகாய் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்...
டீசல், பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு இல்லை.. போதுமான அளவு கையிருப்பு உள்ளது.. மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம்.

டீசல், பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு இல்லை.. போதுமான அளவு கையிருப்பு உள்ளது.. மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம்.

Sunday, 28 August 2022 No comments:
டீசல், பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு இன்றி நாட்டில் வழங்குவதற்கு போதுமான அளவு கையிருப்பு இருப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்...
கோதுமை மாவின் விலை 350 ரூபாயாக அதிகரித்தது.. பாண் 300 ரூபாய்க்கு விற்க வேண்டிய நிலை ஏற்படும் ; பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்

கோதுமை மாவின் விலை 350 ரூபாயாக அதிகரித்தது.. பாண் 300 ரூபாய்க்கு விற்க வேண்டிய நிலை ஏற்படும் ; பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்

Sunday, 28 August 2022 No comments:
சந்தையில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 350 ரூபாயாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோதுமை மாவ...
முறையற்ற விதத்தில் வெளிநாட்டு நாணயங்களை கையாளும் நபர்கள் தொடர்பில் விசாரணை... பொலிஸ் குழுவொன்றும் நியமனம்.

முறையற்ற விதத்தில் வெளிநாட்டு நாணயங்களை கையாளும் நபர்கள் தொடர்பில் விசாரணை... பொலிஸ் குழுவொன்றும் நியமனம்.

Saturday, 27 August 2022 No comments:
முறையற்ற விதத்தில் வெளிநாட்டு நாணயங்களை கையாளும் நபர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பொலிஸ்ம...
நாடு ஜ‌னாதிப‌தி ர‌ணில் விக்ர‌ம‌சிங்க‌ த‌லைமையில் பொருளாதார‌ நெருக்க‌டியிலிருந்து கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ மீண்டு கொண்டிருக்கும் போது, கல்முனையில் தமிழ் இனவாதிகள் இன‌வாத‌மான‌ பிர‌சுர‌ங்க‌ளை வெளியிடுகின்ற‌ன‌ர்.

நாடு ஜ‌னாதிப‌தி ர‌ணில் விக்ர‌ம‌சிங்க‌ த‌லைமையில் பொருளாதார‌ நெருக்க‌டியிலிருந்து கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ மீண்டு கொண்டிருக்கும் போது, கல்முனையில் தமிழ் இனவாதிகள் இன‌வாத‌மான‌ பிர‌சுர‌ங்க‌ளை வெளியிடுகின்ற‌ன‌ர்.

Saturday, 27 August 2022 No comments:
க‌ல்முனை வ‌ட‌க்கு பிர‌தேச‌ செய‌ல‌க‌ம் என்ற‌ ஒன்றே இல்லாத‌ நிலையில் அத‌ன் பெய‌ர் உள்நாட்டு அலுவ‌ல்க‌ள் அமைச்சின் இணைய‌த்த‌ள‌த்திலிருந்து ந...
ஜனாதிபதியின் வீட்டில் இருந்த பெட்ஷீட் ஒன்றை திருடிய நபர் கைது.

ஜனாதிபதியின் வீட்டில் இருந்த பெட்ஷீட் ஒன்றை திருடிய நபர் கைது.

Saturday, 27 August 2022 No comments:
அண்மையில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பெட்ஷீட் ஒன்றை திருடிய நபர் ஒருவர் விளக...
ஜனாதிபதி ரணிலின் வீடு எரிப்பு தொடர்பில் விசாரிக்கப் பட்டுவரும் சஜித் பிரேமதாசவின் சகோதரி நாட்டை விட்டு வெளியேறினார்..

ஜனாதிபதி ரணிலின் வீடு எரிப்பு தொடர்பில் விசாரிக்கப் பட்டுவரும் சஜித் பிரேமதாசவின் சகோதரி நாட்டை விட்டு வெளியேறினார்..

Saturday, 27 August 2022 No comments:
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமராக பதவி வகித்தபோது கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது வீட்டை எரித்து நாசம் செய்த சம்பவம் தொடர்பில் குற்றப் ப...
பாதாள உலகத்தை ஒடுக்கும் விசேட நடவடிக்கை இன்று (27) முதல் ஆரம்பம்.

பாதாள உலகத்தை ஒடுக்கும் விசேட நடவடிக்கை இன்று (27) முதல் ஆரம்பம்.

Saturday, 27 August 2022 No comments:
பாதாள உலகத்தை ஒடுக்கும் விசேட நடவடிக்கை இன்று (27) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். அ...
நாட்டின் சில மாகாணங்களில் இன்று மழையுடனான வானிலை..

நாட்டின் சில மாகாணங்களில் இன்று மழையுடனான வானிலை..

Friday, 26 August 2022 No comments:
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரேலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். ...
பிசாசுகளிடம் இருந்து சமூக உரிமைகளை பெற விமர்சனங்களை கடந்து எங்களை நாங்கள் தியாகம் செய்தோம்.

பிசாசுகளிடம் இருந்து சமூக உரிமைகளை பெற விமர்சனங்களை கடந்து எங்களை நாங்கள் தியாகம் செய்தோம்.

Friday, 26 August 2022 No comments:
  நூருல் ஹுதா உமர் காலம் எமக்கு சாதகமாக அமைந்திருக்கும் 
ரஞ்சன் ராமநாயக்கவின் பொது மன்னிப்பு ஆவணத்தில் ஜனாதிபதி கையெழுத்திட்டார்.

ரஞ்சன் ராமநாயக்கவின் பொது மன்னிப்பு ஆவணத்தில் ஜனாதிபதி கையெழுத்திட்டார்.

Friday, 26 August 2022 No comments:
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பொது மன்னிப்பு கடிதத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அனுமதியுடன் தான் கையெழுத்திட...

கையெழுத்து வேட்டையை ஆரம்பிக்கின்றது கூட்டமைப்பு !

Thursday, 25 August 2022 No comments:
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்க வலியுறுத்தி, முன்னதாக நாடளாவிய ரீதியில் முன்னெடுத்திருந்த கையெழுத்து வேட்டையை மீண்டும் ஆரம்பிக்க வே...
சூரிய சக்தி மின்சாரத்தினைப் பயன்படுத்தினால் வருடத்திற்கு 3 பில்லியன் டொலரை சேமிக்க முடியும் .

சூரிய சக்தி மின்சாரத்தினைப் பயன்படுத்தினால் வருடத்திற்கு 3 பில்லியன் டொலரை சேமிக்க முடியும் .

Thursday, 25 August 2022 No comments:
(அஷ்ரப் ஏ சமத்) சூரிய கூரைகள் - இலங்கையின் எரிசக்தி நெருக்கடிக்கு ஒரே தீர்வு சூரிய சக்தியாகும். இலங்கை மின்சார சபை அண்மையில் மின்சா...
முஸ்லிம் சமூகத்திற்கு தலைமை வகிக்கக்கூடிய அத்தனை தகுதிகளையும் கொண்டிருக்கின்ற ரவூப் ஹக்கீம் பற்றி தரக்குறைவாக விமர்சிப்பதற்கு எவருக்கும் அருகதையில்லை.

முஸ்லிம் சமூகத்திற்கு தலைமை வகிக்கக்கூடிய அத்தனை தகுதிகளையும் கொண்டிருக்கின்ற ரவூப் ஹக்கீம் பற்றி தரக்குறைவாக விமர்சிப்பதற்கு எவருக்கும் அருகதையில்லை.

Thursday, 25 August 2022 No comments:
(அஸ்லம் எஸ்.மௌலானா) முஸ்லிம் சமூகத்திற்கு அரசியல் தலைமைத்துவம் வகிக்கக்கூடிய அத்தனை தகுதிகளையும் கொண்டிருக்கின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் சிறையில் உள்ளவா்களது பெற்றோா்கள் உறவினர்கள் ஊடக அறிக்கை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் சிறையில் உள்ளவா்களது பெற்றோா்கள் உறவினர்கள் ஊடக அறிக்கை.

Thursday, 25 August 2022 No comments:
(அஷ்ரப் ஏ சமத்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களின் வழக்கு விசாரணைகள் நிறைவடையும் முன்னர்/...
மின்சார மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கி வர்த்தமானி வெளியானது.

மின்சார மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கி வர்த்தமானி வெளியானது.

Thursday, 25 August 2022 No comments:
இறக்குமதி அனுமதி பத்திரத்தின் கீழ் மின்சார மோட்டார்

91 அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பு பூச்சியமானது : GMOA

Thursday, 25 August 2022 No comments:
நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு தொடர்பில் ஆராய்வதற்காக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) நியமித்த மூன்று பேர் கொண்ட குழுவின் அறி...
Pages (22)1234 >