Recent Posts

Search This Blog

Iஜனாதிபதித் தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன் - வெற்றி பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் ; தெரன ஊடக உரிமையாளர்

Monday, 22 January 2024 No comments:
எதிர்காலத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டால், அதில் நிச்சயமாக போட்டியிடுவேன் என மவ்பிம ஜனதா கட்சியின் தலைவரும், தொழிலதிபருமான திலித் ஜயவ...
ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை எவராலும் மாற்ற முடியாது

ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை எவராலும் மாற்ற முடியாது

No comments:
6.9 மில்லியன் ஆணை மற்றும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அமைக்கப்பட்ட அரசாங்கம் அதன் சொந்த தலைவர்களால் சிதைக்கப்பட்டது என்று பாராளுமன்...
கத்தார் வாழ் இலங்கையர்கள் வெற்றிகரமாக நடத்திய இரத்த தான முகாம்.

கத்தார் வாழ் இலங்கையர்கள் வெற்றிகரமாக நடத்திய இரத்த தான முகாம்.

No comments:
2013 ஆம் ஆண்டு முதல் கட்டாரில் செயற்பட்டுவரும் இலங்கை சமூக அமைப்பான Community Welfare Federation (CWF), வெளிநாடுகளில் உள்ள இலங்கை சமூகத்த...
சதுரிக்கா சிரிசேன வீட்டில் கொள்ளை !

சதுரிக்கா சிரிசேன வீட்டில் கொள்ளை !

No comments:
சத்துரிக்கா சிறிசேனவுக்கு சொந்தமான பத்தரமுல்லை - விக்ரமசிங்கபுர பகுதியில் உள்ள வீட்டில் பணம் மற்றும் சொத்துக்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் த...
இந்தப் பேரினவாதக் கும்பலிடம் இருந்து நாட்டை விடுவித்து,  நாட்டை காப்பாற்ற புதிய மறுமலர்ச்சி யுகம் காலத்தின் கட்டாயத் தேவை.

இந்தப் பேரினவாதக் கும்பலிடம் இருந்து நாட்டை விடுவித்து, நாட்டை காப்பாற்ற புதிய மறுமலர்ச்சி யுகம் காலத்தின் கட்டாயத் தேவை.

Sunday, 21 January 2024 No comments:
தற்போதுள்ள ஆட்சி முறையை மாற்ற வேண்டும் என்ற மக்களினதும், தேசிய மக்கள் சக்தி கட்சியினதும் கொள்கை இன்று ஒன்றாக மாறியுள்ளதால், இந்த ஆண்டில...

I

No comments:
நாட்டின் அடுத்த வாரம் உருவாகும் காற்று சுழற்சி காரணமாக எதிர்வரும் 27ஆம் திகதி முதல் மட்டக்களப்பு, பொத்துவில், திருகோணமலை மாவட்டங்களின் சில ப...
விவசாய நிலத்தை பாதுகாக்க, காவலுக்கு சென்ற விவசாயி (சரீப் முஹம்மது ஏகூப்) யானை தாக்கி உயிரிழப்பு.

விவசாய நிலத்தை பாதுகாக்க, காவலுக்கு சென்ற விவசாயி (சரீப் முஹம்மது ஏகூப்) யானை தாக்கி உயிரிழப்பு.

No comments:
ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்பி மோட்டை வயல் நிலப் பகுதியில் யானை தாக்கியதில் விவசா...
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரை தெரிவு செய்ய இரகசிய வாக்கெடுப்பு இன்று - மூவர் போட்டி

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரை தெரிவு செய்ய இரகசிய வாக்கெடுப்பு இன்று - மூவர் போட்டி

Saturday, 20 January 2024 No comments:
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு இன்று (21) நடைபெறுகிறது. திருகோணமலையில் இன்று காலை இதற்கான வாக...

பெப்.4 சுதந்திர தினத்தில் அரச கட்டிடங்களை மின் விளக்குகளால் அழங்கரிக்குமாறு கோரிக்கை ..

Friday, 19 January 2024 No comments:
பெப்.4 சுதந்திர தினத்தில் அரச கட்டிடங்களை மின் விளக்குகளால் அழங்கரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் சுதந்திர தினம் மிக...
பிணையில் வெளியில் வந்து, மீண்டும் பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்ட  “விஸ்வ புத்தர்”

பிணையில் வெளியில் வந்து, மீண்டும் பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்ட “விஸ்வ புத்தர்”

No comments:
பௌத்த மதத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட “விஸ்வ புத்தரை” எதிர்வரும் 24ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு ...
ஜப்பான் அனுப்பிய விண்கலம், நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது.. வரலாற்றில் இடம்பிடித்தது ஜப்பான் 🇯🇵

ஜப்பான் அனுப்பிய விண்கலம், நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது.. வரலாற்றில் இடம்பிடித்தது ஜப்பான் 🇯🇵

No comments:
ஜப்பானின் 'மூன் ஸ்னைப்பர்' விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியுள்ளதாக ஜப்பானிய விண்வெளி ஆய்வு முகவரகம் தெரிவித்துள்ளது. அ...

இலங்கையில் எருமை மாடுகளின் எண்ணிக்கை பாரிய அளவில் வீழ்ச்சி ..

Thursday, 18 January 2024 No comments:
இலங்கையில் எருமை மாடுகளின் எண்ணிக்கை பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1978 ஆண்டு முதல் 2023  வரையான காலப்...
முதலில் பாராளுமன்ற தேர்தலை நடத்தி, அதிக வாக்குகளைப் பெறும் கட்சியுடன் இணைந்து ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும் திட்டம் ஜனாதிபதியிடம்...

முதலில் பாராளுமன்ற தேர்தலை நடத்தி, அதிக வாக்குகளைப் பெறும் கட்சியுடன் இணைந்து ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும் திட்டம் ஜனாதிபதியிடம்...

No comments:
தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க, சமூக வலைத்தளங்களின் ஊடாகவே நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்று...
அமெரிக்காவில் ஹிஜாப் அணிந்து இலங்கைக்கு பெருமை சேர்க்கும் அக்கரைப்பற்று மாணவி.. பாடசாலையின் தூதுவராகவும் தெரிவு.

அமெரிக்காவில் ஹிஜாப் அணிந்து இலங்கைக்கு பெருமை சேர்க்கும் அக்கரைப்பற்று மாணவி.. பாடசாலையின் தூதுவராகவும் தெரிவு.

No comments:
அஷ்ரப் ஏ சமத் அக்கரைப்பற்று பாத்திமா பேகம் ஜலீல் அமெரிக்காவில் Westfield middle school 8 ஆம் தரத்தில் கல்வி கற்கிறார் இம்மாணவி கல்விய...
போலி நாணயத்தாள்களை வைத்திருந்த வாடகை வேன் சாரதி கைது.

போலி நாணயத்தாள்களை வைத்திருந்த வாடகை வேன் சாரதி கைது.

Wednesday, 17 January 2024 No comments:
நல்லதண்ணி நகரில் 11500 ரூபா போலி நாணயத்தாள்களை வைத்திருந்த வாடகை வேன் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக நல்லதண்ணி பொலிஸார...
அன்று இனவாத, மதவாதத்தை தூண்டி அரசாங்கத்தை வீழ்த்தியதனால் மக்கள் இன்று கஷ்டப்படுகின்றனர்.

அன்று இனவாத, மதவாதத்தை தூண்டி அரசாங்கத்தை வீழ்த்தியதனால் மக்கள் இன்று கஷ்டப்படுகின்றனர்.

No comments:
(எம்.ஆர்.எம்.வசீம்) இனவாத, மதவாதத்தை தூண்டிக்கொண்டு மக்களின் மன நிலையையை மாற்றி அரசாங்கத்தை வீழ்த்தியதனால் மக்கள் இன்று கஷ்டப்படுகின்ற...

பௌத்த மதத்தை சீரழிக்க வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் பணம் வருகிறது.

Tuesday, 16 January 2024 No comments:
பௌத்த மதத்தை சீரழிக்க வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் பணம் வருகிறது என பிவிதுரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில குறிப்பிட்டார். இதற்...
எதிர்பார்த்த நல்ல பதில் கிடைக்காததால் அரச தாதியர் சங்கம் இன்றும் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில்..

எதிர்பார்த்த நல்ல பதில் கிடைக்காததால் அரச தாதியர் சங்கம் இன்றும் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில்..

No comments:
அரச தாதியர் சங்கம் இன்று (17) காலை 7.00 மணி முதல் நாளை காலை 7.00 மணி வரை மீண்டும் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெட...
பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.

பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.

No comments:
பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் பாதுகாப்புப்படையில் ஈரான் புரட்சிப்படை என்ற பிரிவு உள்ளது. இந்த புரட்சிப்பட...
முஸ்லிம் காங்கிரசின்  9 மகளிர் கிளைகள் புனரமைப்பு

முஸ்லிம் காங்கிரசின் 9 மகளிர் கிளைகள் புனரமைப்பு

Monday, 15 January 2024 No comments:
நூருல் ஹுதா உமர்  அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி பிரதேசத்தில் 09 கிராம சேவகர் பிரிவுகளுக்கான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மகளிர் கிளைகள் ...
சட்டவிரோதமான முறையில் சில வர்த்தக நிலையங்கள் VAT வரியை அறவிடுவதாக பலரும் முறைப்பாடு.

சட்டவிரோதமான முறையில் சில வர்த்தக நிலையங்கள் VAT வரியை அறவிடுவதாக பலரும் முறைப்பாடு.

No comments:
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்யாமல்,  சில வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் நுகர்வோரிடமிருந்து 18 சதவீதம் வரை வற் வ...
பாடசாலை வகுப்பறையில் இருந்த தொலைக்காட்சி பெட்டியை திருடிச் சென்றவன்.

பாடசாலை வகுப்பறையில் இருந்த தொலைக்காட்சி பெட்டியை திருடிச் சென்றவன்.

No comments:
பாடசாலை வகுப்பறையில் இருந்த தொலைக்காட்சி பெட்டியை திருடிச் சென்றவன்.
இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் நடுவீதியில் வைத்து கொலை.

இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் நடுவீதியில் வைத்து கொலை.

No comments:
ஹன்வெல்ல பஹத்கம பிரதேசத்தில் ஏற்பட்ட மோதலில் தாக்குதலுக்கு உள்ளான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் அதே பகுதியில் வசிக்கும் 42 ...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், பொதுஜன பெரமுன கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தாமல் இருக்கவும் சாத்தியம் உள்ளது ;  மகிந்த தெரிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், பொதுஜன பெரமுன கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தாமல் இருக்கவும் சாத்தியம் உள்ளது ; மகிந்த தெரிவிப்பு

Sunday, 14 January 2024 No comments:
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவர் நிறுத்தாமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளும் காணப்...
ஆற்றில் நீராடிய போது மூழ்கி உயிரிழந்த மூன்று பேர்.

ஆற்றில் நீராடிய போது மூழ்கி உயிரிழந்த மூன்று பேர்.

No comments:
களுத்துறை - களுகங்கையில் நீராடச்சென்ற மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். 15 மற்றும் 16 வயதுகளையுடைய இரண்டு மாணவிகளும் 17 வயதுடைய மாணவரொ...
நாட்டின் பல பாகங்களிலும் இன்று சீரான வானிலை..

நாட்டின் பல பாகங்களிலும் இன்று சீரான வானிலை..

No comments:
கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் சீரான வானிலை காணப்படும். நாட்டின் அனேகமா...
வேக கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலிற்குள் பாய்ந்த மோட்டார் சைக்கிள் - 20 மற்றும் 18 வயது இரு இளைஞர்கள் உயிரிழப்பு.

வேக கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலிற்குள் பாய்ந்த மோட்டார் சைக்கிள் - 20 மற்றும் 18 வயது இரு இளைஞர்கள் உயிரிழப்பு.

No comments:
கிளிநொச்சி கோவிந்தன் கடை சந்தியில் உள்ள நீர்பாசன கால்வாயிலிருந்து இளைஞர்கள் இருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று நள்...

கிழக்கு மாகாணத்தின் சேவைகளை பாராட்டிய IMF!

Saturday, 13 January 2024 No comments:
நூருல் ஹுதா உமர்  சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவினர் திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவ...
காஸாவில் பாடசாலை ஒன்றை நிர்மாணிக்க உள்ளோம் ; ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளிப்பு

காஸாவில் பாடசாலை ஒன்றை நிர்மாணிக்க உள்ளோம் ; ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளிப்பு

No comments:
அரபு நாடுகளுடன் நெருக்கமான உறவுகளைப் பேணுவதே இலங்கையின் தற்போதைய வெளியுறவுக் கொள்கையாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ...

செங்கடலில் தாக்குதலை நிறுத்தாவிட்டால் தொடர்ந்து தாக்குவோம்: ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை

No comments:
செங்கடலில்  ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை நிறுத்தாவிட்டால், அவர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் என அமெரிக்க...