Recent Posts

Search This Blog

மோட்டார் சைக்கிளும் காரொன்றும் நேருக்குநேர் மோதி விபத்து # மூதூர் பொலிஸ் பிரிவு

Sunday, 3 December 2023


திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 64 ஆம் கட்டை மலையடி பகுதியில் மோட்டார் சைக்கிளும் காரொன்றும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


இன்று திங்கட்கிழமை (04) காலை இடம்பெற்ற இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மேலும் குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 தீஷான் அஹமட் -

TM



No comments:

Post a Comment