Recent Posts

Search This Blog

எமது 37 குழந்தைகளை ஹமாஸ் பிடித்து வைத்துள்ளது என இஸ்ரேல் தரப்பு தெரிவிப்பு.

Sunday, 5 November 2023


ஹமாஸினால் கடந்த மாதம் 7 ஆம் திகதி பிடிக்கப்பட்ட பணயக்கைதிகள் 242 பேரில், 37 பேர் 18 வயது அல்லது அதற்குக் குறைவான குழந்தைகள் என்று இஸ்ரேல் தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஒக்டோபர் 7 ஆம் திகதியன்று கடத்தப்பட்டவர்களைத் திரும்பக் கோருவதற்காக அமைக்கப்பட்ட குழுவான தி ஹோஸ்டேஜ் அண்ட் மிஸ்ஸிங் ஃபேமிலீஸ் ஃபோரம் இஸ்ரேல் வழங்கிய தகவல்களை வைத்து இதனை அறிவித்துள்ளது.





No comments:

Post a Comment