Recent Posts

Search This Blog

நாம் பொது மக்களின் வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர் செயற்பாடுகளை கண்காணிப்பதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானது ; பாதுகாப்பு அமைச்சு

Wednesday, 5 April 2023


சமூக ஊடகங்களில் பரவிவரும் பொய்யான செய்தி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


அனைத்து தொலைபேசி உரையாடல்களையும் பதிவுசெய்தல், தொலைபேசி அழைப்புகளை சேமித்தல், வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர் அழைப்புகளை கண்காணிக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக சமூக வலைத்தளங்களில் பரவிவரும் செய்திகள் முற்றிலும் தவறானது என தெரிவிக்கப்பட்டுள்ளது


No comments:

Post a Comment