கதுருகஸ்ஆர பொறியியலாளர் படை பிரிவின் இராணுவ முகாம் அதிகாரி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த இராணுவ அதிகாரியின் கையை நபர் ஒருவர் கத்தியால் வெட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் எம்பிலிபிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்



No comments:
Post a Comment