Recent Posts

Search This Blog

இம்மாதம் 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் ; தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

இம்மாதம் 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் ; தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

Thursday, 2 February 2023 No comments:
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு பெப்ரவரி 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் இடம்பெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்து...
பரீட்சை மேற்பார்வையாளரின் பதிலால் அதிர்ச்சி அடைந்தேன் என மாணவி ஒருவர் மாத்தளை தலைமையக பொலிஸில் முறைப்பாடு.

பரீட்சை மேற்பார்வையாளரின் பதிலால் அதிர்ச்சி அடைந்தேன் என மாணவி ஒருவர் மாத்தளை தலைமையக பொலிஸில் முறைப்பாடு.

No comments:
மாத்தளையில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றில், உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவி ஒருவர், பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவருக்கு எதிராக முறைப்பாட...

ஊழல் பட்டியலில் இலங்கை முன்னேற்றம் !!

No comments:
உலகத்தில் ஊழல் நிறைந்த நாடுகள் பட்டியலில் இலங்கை முன்னேறியுள்ளது. டிரான்ஸ்பேரன்ஸி இண்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த வி...

பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் முச்சக்கர வண்டி கட்டணங்கள் அதிகரிக்கப்படாது

Wednesday, 1 February 2023 No comments:
பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் முச்சக்கர வண்டி கட்டணங்கள் அதிகரிக்கப்படாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் அறிவித்த...
உயர்தரப் பரீட்சையின் போது மின்வெட்டு இல்லை – உயர் நீதிமன்றுக்கு உறுதியளித்தது மின்சார சபை

உயர்தரப் பரீட்சையின் போது மின்வெட்டு இல்லை – உயர் நீதிமன்றுக்கு உறுதியளித்தது மின்சார சபை

No comments:
உயர்தரப் பரீட்சையின் போது தடையில்லா மின்சாரம் வழங்குவது தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தாக்கல் செய்த விண்ணப்பம் பரிசீலனைக்கு எடு...
சிங்கள தலைவர்கள் சிங்கள இனவாதத்தை உருவாக்குகிறார்கள். அதேபோன்று முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம் இனவாதத்தை உருவாக்குகிறார்கள்.... பிறகு அனைவரும் ஒன்றிணைந்து ஆட்சி நடத்துகின்றார்கள்.

சிங்கள தலைவர்கள் சிங்கள இனவாதத்தை உருவாக்குகிறார்கள். அதேபோன்று முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம் இனவாதத்தை உருவாக்குகிறார்கள்.... பிறகு அனைவரும் ஒன்றிணைந்து ஆட்சி நடத்துகின்றார்கள்.

No comments:
எமது நாட்டை சீரழித்த அரசியல்வாதிகளுக்கு எதிராக முழு நாட்டு மக்களும் ஒன்றிணைந்து மாற்றத்தை ஏற்படுத்துவோம் - அநுர குமார திசாநாயக்க முழக்கம்...
முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாக்க , எப்போதும் துணிச்சலுடன் பேசக்கூடிய, அபிவிருத்தியை ஏற்படுத்த கூடிய ஒருவர் முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனே..

முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாக்க , எப்போதும் துணிச்சலுடன் பேசக்கூடிய, அபிவிருத்தியை ஏற்படுத்த கூடிய ஒருவர் முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனே..

No comments:
சோம்பேறிகளை வீட்டுக்கு அனுப்பி சேவை எண்ணம் கொண்டவர்களை மக்கள் தமது பிரதிநிதிகளாக தெரிவு செய்ய வேண்டும் - மயில் வேட்பாளர் ஹுதா உமர். பாறு...