உயர்தரப் பரீட்சையின் போது தடையில்லா மின்சாரம் வழங்குவது தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தாக்கல் செய்த விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, உயர்தரப் பரீட்சை முடிவடையும் வரை மின்வெட்டு விதிக்கப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை உயர் நீதிமன்றத்திற்கு உறுதியளித்துள்ளது.
Wednesday, 1 February 2023February 01, 2023
உயர்தரப் பரீட்சையின் போது மின்வெட்டு இல்லை – உயர் நீதிமன்றுக்கு உறுதியளித்தது மின்சார சபை
By Echguru
Wednesday, 1 February 2023
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment