
ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்திற்கு சர்வதேச விசாரணை கோருவோர் தீவிரவாதிகளுக்கு ஆதரவானவர்கள் என பிவிதுரு ஹெல உருமய தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர் ..
ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்திற்கு சர்வதேச விசாரணை கோருகிறார்கள்.இது மிகவும் ஆபத்தான் விடயம்.ஈஸடர் தாக்குதலுடன் தொடர்புடைய தற்போது 45 பேர் சிறையில் உள்ளனர்.சர்வதேச விசாரணைக்கு சென்றால் உள்நாட்டு விசாரணைகளில் நம்பகம் இல்லை என கூறி தற்போது சிறையில் உள்ளவர்கள் பிணையில் வெளியே வர வாய்ப்புள்ளது என அவர் குறிப்பிட்டார்.


No comments:
Post a Comment