புத்தல பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் 2.4 ரிச்டர் அளவில் நில அதிர்வு இன்று (26) காலை பதிவாகியுள்ளது.
இந்த அதிர்வு பல அங்கு பல இடங்களில் உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது
Blogger Templates : Designed By: Templatezy
No comments:
Post a Comment