Recent Posts

Search This Blog

வெளிநாட்டில் இருந்து மூன்றரை கிலோ தங்கத்தை கொண்டுவந்த குற்றத்தில், புத்தளம் M. P அலி சப்ரி ரஹீம் சுங்கப்பிரிவினரால் தடுத்து வைப்பு.

Tuesday, 23 May 2023



புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்த்தில் சுங்கப்பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.


வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்தடைந்த போது அறிவிக்கப்படாத மூன்றரை கிலோ தங்கத்தை வைத்திருந்த நிலையில் அலி சப்ரி ரஹீம் எம்.பி இலங்கை சுங்க பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்


No comments:

Post a Comment