Recent Posts

Search This Blog

ஜனாஸா அறிவித்தல் I தெல்தோட்டை முன்னாள் பிரதேச சபை தலைவர் அல்ஹாஜ் சுபுஹான் காலமானார்

Sunday, 9 April 2023


தெல்தோட்டை, 30 வீட்டைச் சேர்ந்த முன்னாள் பாத்தஹேவாஹட்ட பிரதேச சபை தலைவர்
அல்ஹாஜ் சுபுஹான் அவர்கள் காலமானார்.

*_إنا لله وإنا إليه راجعون_*


அன்னார்
காலஞ்சென்ற
▪️அபூபக்கர்
▪️சாரா உம்மா
ஆகியோரின் அன்புப் புதல்வரும்

பூமா அவர்களின் அன்புக் கணவரும்

▪️ரிஸ்வான்
▪️ரிஸ்வானா
ஆகியோரின் அன்புத் தந்தையும்

▪️ஷிஹாப் தீன்
▪️ரஹ்மதுல்லாஹ்
▪️பைரூஸ்
▪️ரஹ்மா பீபீ
▪️நஸீரா உம்மா
▪️மஸாஹிரா
▪️ஜனூபா
▪️ஜெலீலா
ஆகியோரின் சகோதரரும்

▪️ரியாஸ்
▪️நஸீமா
ஆகியோரின் மாமனாரும் ஆவார்..

*நல்லடக்கம்*

♦️ திகதி : 2023.04. 10

♦️ நேரம் : மாலை 5.00மணி

♦️இடம் : மஸ்ஜிதுல் ஹுதா ஜும்ஆ மையவாடி.


அவரை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு இரக்கம் உள்ள றஹ்மானே பொறுமை வழங்குவாயாக.

‎الَّذِيْنَ اِذَآ اَصَابَتْهُمْ مُّصِيْبَةٌ ۙ قَالُوْٓا اِنَّا لِلّٰهِ وَاِنَّـآ اِلَيْهِ رٰجِعُوْنَ

(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள்.
(அல்குர்ஆன் : 2:156)

அல்லாஹூத் தஆலா அன்னாரின் பாவங்களை மன்னித்து, கேள்விகணக்கை இலேசுபடுத்தி, அவர்களின் கப்றை விசாலமாக்கி, உயர்ந்த ஜன்னத்துல் பிர்தெளஸை தங்கு தளமாக ஆக்கியருள்வானாக!

தகவல்:மௌலவி முனீர் சாதிக்


No comments:

Post a Comment