தெல்தோட்டை, 30 வீட்டைச் சேர்ந்த முன்னாள் பாத்தஹேவாஹட்ட பிரதேச சபை தலைவர்
அல்ஹாஜ் சுபுஹான் அவர்கள் காலமானார்.
*_إنا لله وإنا إليه راجعون_*
அன்னார்
காலஞ்சென்ற
▪️அபூபக்கர்
▪️சாரா உம்மா
ஆகியோரின் அன்புப் புதல்வரும்
பூமா அவர்களின் அன்புக் கணவரும்
▪️ரிஸ்வான்
▪️ரிஸ்வானா
ஆகியோரின் அன்புத் தந்தையும்
▪️ஷிஹாப் தீன்
▪️ரஹ்மதுல்லாஹ்
▪️பைரூஸ்
▪️ரஹ்மா பீபீ
▪️நஸீரா உம்மா
▪️மஸாஹிரா
▪️ஜனூபா
▪️ஜெலீலா
ஆகியோரின் சகோதரரும்
▪️ரியாஸ்
▪️நஸீமா
ஆகியோரின் மாமனாரும் ஆவார்..
*நல்லடக்கம்*
♦️ திகதி : 2023.04. 10
♦️ நேரம் : மாலை 5.00மணி
♦️இடம் : மஸ்ஜிதுல் ஹுதா ஜும்ஆ மையவாடி.
அவரை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு இரக்கம் உள்ள றஹ்மானே பொறுமை வழங்குவாயாக.
الَّذِيْنَ اِذَآ اَصَابَتْهُمْ مُّصِيْبَةٌ ۙ قَالُوْٓا اِنَّا لِلّٰهِ وَاِنَّـآ اِلَيْهِ رٰجِعُوْنَ
(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள்.
(அல்குர்ஆன் : 2:156)
அல்லாஹூத் தஆலா அன்னாரின் பாவங்களை மன்னித்து, கேள்விகணக்கை இலேசுபடுத்தி, அவர்களின் கப்றை விசாலமாக்கி, உயர்ந்த ஜன்னத்துல் பிர்தெளஸை தங்கு தளமாக ஆக்கியருள்வானாக!
தகவல்:மௌலவி முனீர் சாதிக்



No comments:
Post a Comment