Recent Posts

Search This Blog

பாராளுமன்றில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் - பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது

Monday, 20 February 2023


உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தையத்து நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.



உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தி வந்த நிலையில் நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.


No comments:

Post a Comment