இலங்கையின் திஹாரி பகுதியை சேர்ந்தவரும் ஜப்பான் Chiba பகுதியில் வசித்து வந்தவருமான முகம்மத் காஷிப் இன்று காலை வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
நேற்று திடீர் சுகயீனம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
இன்ஷா அல்லாஹ் இன்று அசர் தொழுகையை அடுத்து ஹியுகா மஸ்ஜிதில் ஜனாஸா தொழுகை நிறைவேற்றப்பட்டு, இன்றிரவு 8 மணியளவில் ஒஞ்சோ என்ற இடத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
வல்ல அல்லாஹ் அன்னாரின் நற்கிரியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக.
அன்னாரின் இழப்பை தாங்கும் மன வலிமையை அன்னாரின் குடும்பத்தினருக்கு வழங்க இறைவனிடம் பிரார்த்திப்போமாக.



No comments:
Post a Comment