Recent Posts

Search This Blog

மது விலையேற்றத்தால் கவலையடைந்த இருவர் விடிய விடிய மது அருந்திய சம்பவம்..

Wednesday, 4 January 2023


மதுபானத்தின் விலையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் நடந்த ஓர் வித்தியாசமான சம்பவம் கேகாலையில் நடந்துள்ளது. 


அன்றைய தினம் ஒரு அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர்கள் இருவர் கடைசியாக ஒருமுறை குடித்துவிட்டு மறுநாள் முதல் மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.


ஆனால் அன்றைய தினம் நள்ளிரவு வரை குடிபோதையில் இருந்ததாகவும் அவர்களில் ஒருவரின் காதலி பல நாட்களாக கோபத்தில் இருந்ததால் சற்று கவலை அடைந்ததாகவும் கூறப்படுகிறது.


அதன்படி, மற்ற நண்பர் அவரிடம் மன்னிப்பு கேட்க பரிந்துரைத்துள்ளார்.ஆனால்,அவரது தொலைபேசி அழைப்புகளுக்கு அவர் பதிலளிக்காததால், இருவரும் அவளை சந்திக்க செல்ல முடிவு செய்துள்ளனர். 


இருவரும் அவளது வீட்டின் கேட்டை திறக்க முயன்றனர், சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர்கள் வெளியே வந்தனர். எனினும் காதலியும் வந்து இவர்களை அனுப்பிவிட்டு சம்பவத்தை சமரசம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.



No comments:

Post a Comment