தேசிய சொத்துக்களை விற்பனை செய்வது தனது தரப்பினரின் கொள்கையல்ல என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் போதே முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
முதலில் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை இலாபம் ஈட்டும் உள்ளுணர்வுகளாக மாற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


No comments:
Post a Comment