கந்தளாய் யூசுப்
திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய்
பிரதேசத்தில் எரிபொருள் வழங்க கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள் .
நேற்று மாலை மக்கள் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த வேளையில் எரிபொருள் இல்லையன்று கூறியதையடுத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இதனால் எரிபொருள் உரிமையாளருக்கும் பொது மக்களுக்கும் முறுகல் நிலை ஏற்பட்டதால் ஸ்தலத்துக்கு வந்த பொலிசாரும் இராணுவத்தினரும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து எரிபொருள் வழங்கப்பட்டன.



No comments:
Post a Comment