
நாட்டின் ஆட்சியாளர்கள் சூழ்ச்சியான முறையில் ஆட்சியை தக்கவைப்பத்கு முயற்சிப்பார்களாயின் பொதுமக்கள் அதனை முறியடிப்பார்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


No comments:
Post a Comment