
பொது மக்களின் கருத்துக்களை செவிமடுக்காமல் தொடர்ந்தும் ஆட்சியில் நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்தால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உட்பட மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் 113 ஆசனங்களை இழக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


No comments:
Post a Comment