ஆசனத்திலிருந்து சாரதி தூக்கி வீசப்பட்டதால் 50 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சாரதியின்றி பயணித்த பஸ் வண்டியை நிறுத்தி பலரையும் காப்பாற்றிய இராணுவ கோப்ரலுக்கு பாராட்டு.
கண்டியிலிருந்து மஹியங்கனை நோக்கிச் சென்ற பஸ் ஒன்றில் பயணித்த 50 க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்றி பாரிய விபத்தை தடுத்தமைக்காக...




