Recent Posts

Search This Blog

சவூதி அரேபியாவில், இலங்கைக்கு பெருமை தேடிக் கொடுத்த  சாய்ந்தமருதூர் மாணவர்கள்.

சவூதி அரேபியாவில், இலங்கைக்கு பெருமை தேடிக் கொடுத்த சாய்ந்தமருதூர் மாணவர்கள்.

Saturday, 3 June 2023 No comments:
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) சவூதி அரேபியா, அப்ஹா King Khalid பல்கலைக்கழகத்தில் வெகு பிரமாண்டமாய் சுமார் 50,000 பேர் முன்னிலையில் நடைபெற்ற பட்ட...
இறங்கும் போது விமானத்தில் இருந்து தவறி விழுந்து பயணி உயிரிழப்பு. கட்டுநாயக்கவில் சம்பவம்

இறங்கும் போது விமானத்தில் இருந்து தவறி விழுந்து பயணி உயிரிழப்பு. கட்டுநாயக்கவில் சம்பவம்

No comments:
இலங்கை வழியாக கனடா செல்வதற்காக வந்த இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இறங்கும் போது விமானத்தில் இருந...
நாளை நள்ளிரவு முதல் 12.5 கிலோ லிட்ரோ சமையல் எரிவாயு 300 ரூபா முதல் 400 ரூபா அளவில் குறைக்கப்படும்.

நாளை நள்ளிரவு முதல் 12.5 கிலோ லிட்ரோ சமையல் எரிவாயு 300 ரூபா முதல் 400 ரூபா அளவில் குறைக்கப்படும்.

Friday, 2 June 2023 No comments:
12.5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 400 ரூபா அளவில் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை (04) நள்ளிரவு முதல...
ஜனாதிபதிக்கு இந்த அரசாங்கத்தை தொடர அனுமதித்தால் நாட்டை நல்ல நிலைக்கு கொண்டு வர முடியும்.

ஜனாதிபதிக்கு இந்த அரசாங்கத்தை தொடர அனுமதித்தால் நாட்டை நல்ல நிலைக்கு கொண்டு வர முடியும்.

No comments:
Ø சமூகப் போராட்டம் தோல்வியடையும் போது, அதன் பின்னணியில் உள்ள குழுக்கள் மதப் போராட்டத்திற்குத் தயாராகின்றன... Ø அதுவும் தவறினால் அது இனவ...
இந்திய ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233ஆக அதிகரித்தது... 900 பேருக்கு மேல் காயம்.

இந்திய ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233ஆக அதிகரித்தது... 900 பேருக்கு மேல் காயம்.

No comments:
ஒடிசா மாநிலத்தில் 3 ரயில்கள் அடுத்தடுத்து ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233ஆக அதிகரித்துள்ளது. ...
இந்திய புகையிரதம் கோர விபத்தில் சிக்கியது - குறைந்தபட்சம் 50 பேர் பலி 300 பேர் காயம்.

இந்திய புகையிரதம் கோர விபத்தில் சிக்கியது - குறைந்தபட்சம் 50 பேர் பலி 300 பேர் காயம்.

No comments:
கொல்கத்தாவில் இருந்து சென்னை புறப்பட்ட கோரமண்டல் அதிவேக புகையிரதம் இன்று இரவு சுமார் 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ர...
இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் கோழி விலையை குறைக்க தீர்வு வழங்கப்படும் - ஆனால் விலையை குறைக்க வேண்டுமானால் கோழிக்கறி உற்பத்தியை அதிகரிக்கவேண்டும் ; வர்த்தக அமைச்சர்

இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் கோழி விலையை குறைக்க தீர்வு வழங்கப்படும் - ஆனால் விலையை குறைக்க வேண்டுமானால் கோழிக்கறி உற்பத்தியை அதிகரிக்கவேண்டும் ; வர்த்தக அமைச்சர்

No comments:
நாட்டில் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் உள்ளூர் சந்தையில் கோழியின் விலையை குறைப்பதற்கு தீர்வு வழங்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாது...