Recent Posts

Search This Blog

முடி கொட்டுவதால், முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளைஞர் உயிரிழப்பு.

முடி கொட்டுவதால், முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளைஞர் உயிரிழப்பு.

Saturday, 3 December 2022 No comments:
முடி கொட்டுவதால் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட, டெல்லியை சேர்ந்த 30 வயதுடைய ஆதர் ரஷீத் என்ற இளைஞர் சிறுநீரகம் செயலிழந்து உயிரிழ...
துப்பாக்கியுடன் வந்த கொள்ளையர்கள் பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவரின் வீட்டில் கொள்ளையடித்து சென்ற சம்பவம்.

துப்பாக்கியுடன் வந்த கொள்ளையர்கள் பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவரின் வீட்டில் கொள்ளையடித்து சென்ற சம்பவம்.

No comments:
மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுதம் ஏந்திய கும்பலொன்று பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவரின் வீட்டில் கொள்ளையடித்து தப்பிச்சென்றுள்ளனர். களுத்துறை ...
ஆண் விதைப்பையை அகற்றி கடத்த மோசடி... ஒரு கோடியே அறுபது இலட்சம் ரூபாய்கள் வரை ஏமாற்று - கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சம்பவம்.

ஆண் விதைப்பையை அகற்றி கடத்த மோசடி... ஒரு கோடியே அறுபது இலட்சம் ரூபாய்கள் வரை ஏமாற்று - கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சம்பவம்.

No comments:
சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை எனக் கூறி கொழும்பு – புளுமண்டல் பகுதியில் வசிக்கும் ஆண்ணொருவரின் விதைப்பையை அகற்றுவதற்கு திட்டமிடப்பட்ட ...
இன்றைய வானிலை அறிக்கை விபரம்.... சில பிரதேசங்களில் 100 mm இலும் கூடிய பலத்த மழை எதிர்பார்ப்பு.

இன்றைய வானிலை அறிக்கை விபரம்.... சில பிரதேசங்களில் 100 mm இலும் கூடிய பலத்த மழை எதிர்பார்ப்பு.

Friday, 2 December 2022 No comments:
 வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய  மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை
பெற்றோர்களே பிள்ளைகள் மீது அவதானமாக இருங்கள். போதைப் பொருள் கலந்த இனிப்பு பண்டங்கள் பாடசாலையினுள் நுழைந்து விட்டது!

பெற்றோர்களே பிள்ளைகள் மீது அவதானமாக இருங்கள். போதைப் பொருள் கலந்த இனிப்பு பண்டங்கள் பாடசாலையினுள் நுழைந்து விட்டது!

No comments:
பெற்றோர்களே பிள்ளைகள் மீது அவதானமாக இருங்கள். போதைப் பொருள் கலந்த இனிப்பு பண்டங்கள் பாடசாலையினுள் நுழைந்து விட்டது! கலாபூஷணம் பரீட் இ...
விபத்தில் உயிரிழந்த ரஷ்ய பெண்ணும்.. பின்னணியில் உள்ள சோகமும்..

விபத்தில் உயிரிழந்த ரஷ்ய பெண்ணும்.. பின்னணியில் உள்ள சோகமும்..

No comments:
காலி, உனவடுன பிரதேசத்தில் முச்சக்கரவண்டி விபத்தில் உயிரிழந்த ரஷ்ய பெண்ணின் இளம் மகளை ஏற்றுக்கொள்ள எவரும் முன்வரவில்லை என்ற துக்ககரமான த...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மற்றும் மைத்ரிபால சிறிசேன, தமது தனிப்பட்ட பணியாளர்களுக்காக அரச நிதியில் 1480 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை செலவிட்டனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மற்றும் மைத்ரிபால சிறிசேன, தமது தனிப்பட்ட பணியாளர்களுக்காக அரச நிதியில் 1480 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை செலவிட்டனர்.

Thursday, 1 December 2022 No comments:
 இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தனது தனிப்பட்ட பணியாளர்களுக்காக ஜனாதிபதியின் மொத்த செலவினத்தில் 43 வீதத்தை பயன்படுத்தியுள்ள...